புதுடில்லி:தமிழகத்தில் மாணவி தற்கொலை செய்த சம்பவம் குறித்து விசாரிக்க, தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் தலைமையிலான குழுவினர் தஞ்சாவூருக்கு வர உள்ளனர்.
தமிழகத்தின் தஞ்சாவூரில் அரசு பள்ளியில் படித்து மாணவி ஒருவர், சமீபத்தில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நாடு முழுதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அவரை, பள்ளி நிர்வாகத்தினர் மதம் மாற வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.இந்த சம்பவத்தை கண்டித்து மாநிலம் முழுதும் பா.ஜ.,வினர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் இந்த சம்பவம் குறித்து விசாரிக்க முடிவு செய்துள்ளது.இதன்படி அந்த ஆணையத்தின் தலைவர் பிரயங்க் கனுாங்கோ தலைமையிலான குழுவினர், தஞ்சாவூருக்கு சென்று, நாளையும், நாளை மறுநாளும் விசாரணை நடத்த உள்ளனர்.
தமிழகத்தின் தஞ்சாவூரில் அரசு பள்ளியில் படித்து மாணவி ஒருவர், சமீபத்தில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நாடு முழுதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அவரை, பள்ளி நிர்வாகத்தினர் மதம் மாற வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.இந்த சம்பவத்தை கண்டித்து மாநிலம் முழுதும் பா.ஜ.,வினர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் இந்த சம்பவம் குறித்து விசாரிக்க முடிவு செய்துள்ளது.இதன்படி அந்த ஆணையத்தின் தலைவர் பிரயங்க் கனுாங்கோ தலைமையிலான குழுவினர், தஞ்சாவூருக்கு சென்று, நாளையும், நாளை மறுநாளும் விசாரணை நடத்த உள்ளனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement