சோழவந்தான்:சோழவந்தான் அருகே கருப்பட்டி வைகை ஆற்றில் விநாயகர் சிலை இருப்பதாக இன்று(ஜன.,29) காலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற இன்ஸ்பெக்டர் சிவபாலன் தலைமையிலான போலீசார் ஒன்றே முக்கால் அடி உயரம், ஒன்றரை கிலோ எடை உள்ள விநாயகர் உலோக சிலையை மீட்டனர். சிலை வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் வருவாய்துறை வசம் ஒப்படைக்கப்பட உள்ளது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement