நகராட்சி தேர்தலுக்கான மனுத்தாக்கல் தொடங்கி இரண்டாம் நாளான நேற்று, திண்டிவனம் நகராட்சியில் பகல் 12 மணி வரை ஒரு மனு கூட தாக்கல் ஆகவில்லை. இதனால் திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில்மனு பெறும் அலுவலர்கள் அறை வெறிச்சோடிய நிலையில் இருந்து வருகிறது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement