கீவ் நகரிலிருந்து உடனடியாக வெளியேற இந்தியர்களுக்கு தூதரகம் அறிவுரை

Updated : மார் 01, 2022 | Added : மார் 01, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
கீவ்: உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் இருக்கும் இந்தியர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும் என அந்நாட்டிற்கான நமது தூதரகம் அறிவறுத்தி உள்ளது.உக்ரைனில் 6வது நாளாக ரஷ்யாவின் தாக்குதல் நீடிக்கிறது. கீவ் உள்ளிட்ட நகரங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், அங்கு சிக்கி உள்ள இந்தியர்கள் மீட்பதில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. அங்குள்ள இந்தியர்கள்
கீவ் நகரிலிருந்து உடனடியாக வெளியேற இந்தியர்களுக்கு தூதரகம் அறிவுரை

கீவ்: உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் இருக்கும் இந்தியர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும் என அந்நாட்டிற்கான நமது தூதரகம் அறிவறுத்தி உள்ளது.



உக்ரைனில் 6வது நாளாக ரஷ்யாவின் தாக்குதல் நீடிக்கிறது. கீவ் உள்ளிட்ட நகரங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், அங்கு சிக்கி உள்ள இந்தியர்கள் மீட்பதில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. அங்குள்ள இந்தியர்கள் ருமேனியா, ஹங்கேரி உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு அழைத்து வரப்பட்டு, தாயகம் அழைத்து வரப்படுகின்றனர். மேலும், அவ்வபோது, உக்ரைன் தூதரகம் மூலம், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது.



latest tamil news


இந்நிலையில், இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கீவ் நகரில் ரஷ்ய படைகள் அதிகம் குவிக்கப்பட்டுள்ளன. இதனால் அங்கு வசிக்கும் மாணவர்கள் உட்பட இந்தியர்கள் அனைவரும் ,இன்று உடனடியாக வெளியேற வேண்டும். அங்கு கிடைக்கும் ரயில் அல்லது சாலை வழியாக எந்த வழியிலாவது வெளியேற வேண்டும் . இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (4)

enkeyem - sathy,இந்தியா
01-மார்-202215:11:28 IST Report Abuse
enkeyem Is our air force omnibus to pick them from all from their residence?
Rate this:
Cancel
PRAKASH.P - chennai,இந்தியா
01-மார்-202213:54:38 IST Report Abuse
PRAKASH.P Why can't we s our air force to pick them all in single go. Instead of asking students to run from there to somewhere. Is this kind of action only our government can do during this critical time?
Rate this:
01-மார்-202217:42:35 IST Report Abuse
ஆரூர் ரங்வேறு எந்த நாடாவது இந்த அளவுக்கு தன் குடிமக்களை அழைத்துக் கொண்டுள்ளதா இந்த அளவுக்கு உதவி✋ உள்ளதா என்று வந்து பாருங்கள் ரஷ்யாவும் உக்ரேனும் நமக்கு அருகில் உள்ள நாடுகளல்ல....
Rate this:
01-மார்-202217:42:25 IST Report Abuse
ஆரூர் ரங்….....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X