காங்., - எம்.பி., ராகுலுடன் பிரசாந்த் கிஷோர் பேச்சு?

Updated : மார் 25, 2022 | Added : மார் 25, 2022 | கருத்துகள் (18) | |
Advertisement
புதுடில்லி : இந்தாண்டு இறுதியில் நடக்கவுள்ள குஜராத் சட்டசபை தேர்தலில், காங்கிரசுக்கு தேர்தல் வியூகம் அமைத்து கொடுப்பதற்காக, ராகுலுடன், பிரசாந்த் கிஷோர் பேச்சு நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே காங்., மேலிடத்துடன் நெருக்கம் காட்டி வந்த தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், அந்த கட்சியில் இணைந்ததாகவும் தகவல் வெளியானது. பின், கருத்து வேறுபாடு காரணமாக,
காங்., - எம்.பி., ராகுல், பிரசாந்த் கிஷோர்

புதுடில்லி : இந்தாண்டு இறுதியில் நடக்கவுள்ள குஜராத் சட்டசபை தேர்தலில், காங்கிரசுக்கு தேர்தல் வியூகம் அமைத்து கொடுப்பதற்காக, ராகுலுடன், பிரசாந்த் கிஷோர் பேச்சு நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே காங்., மேலிடத்துடன் நெருக்கம் காட்டி வந்த தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், அந்த கட்சியில் இணைந்ததாகவும் தகவல் வெளியானது. பின், கருத்து வேறுபாடு காரணமாக, அந்த கட்சியுடனான தொடர்பை துண்டித்தார்.


latest tamil news



இந்நிலையில் குஜராத் சட்டசபை தேர்தல் தொடர்பாக, ராகுலுடன் அவர் பேச்சு நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (18)

Lion Drsekar - Chennai ,இந்தியா
25-மார்-202213:55:14 IST Report Abuse
Lion Drsekar மொத்தத்தில் யாருமே மக்களுக்காக உழைக்கவில்லை, வாழவும் இல்லை, தங்கள் குடும்பத்துக்கே வாழ்ந்தார்கள் என்பதே இதில் தெளிவாக தெரிகிறது, மக்களுக்காக உழைத்திருந்தால் யாரின் தயவும் தேவையே இல்லையே? தேர்தல் என்று வந்தால் மக்கள் தாங்களே முன்வந்து வாக்களிப்பார்கள் ? இப்போது தேர்தல், அரசியலும் ஒரு முதல் போட்டு வியாபாரம் என்றாகிப்போனதால் , தனிப்பட்ட குடும்பத்தினர் ஆதிக்கத்தில் நாடு சிக்கிய்க்கொண்டு , சிலந்திக்கூட்டில் பூச்சி போல் ஜனநாயகம் என்ற போர்வையில் தவறானவர்கள் கைகளிலில் மக்கள் சிக்குண்டு செய்வது அறியாமல் தவிக்கும் நிலை, இன்னமும் மக்கள் உணரவில்லை என்றால் உலகம் தாங்காது, பல பதவிகளால் மக்களுக்கு எந்த விதத்திலும் எந்த ஒரு பயனும் இல்லை என்று தெரிந்தும் அந்த அந்த பதவிக்கு எல்லாமே நடைபெற்று வருவதுதான் வேதனை அளிக்கிறது, வந்தே மாதரம்
Rate this:
Cancel
RAMESH - chennai,இந்தியா
25-மார்-202211:33:57 IST Report Abuse
RAMESH இந்த பி கே வால தமிழ் நாடு மோசமா போனது பத்தாதுன்னு நம்ம நாட்டையே குட்டி சுவராக்க ரேட் பேசறான். இவன் செய்வது தேச துரோகம். இவன் உண்மையான ப்ராமணனாக இருக்க வாய்ப்பில்லை. ராகுல் மாதிரி கவுல் பிராமணனாக இருப்பான்
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
25-மார்-202210:25:46 IST Report Abuse
duruvasar என்னங்க இது ஒவ்வொரு மாநிலத்திற்க்கும் ஒரு வியூக நிபுணரா? சுனில் எங்க போனாரு.. அய்யருக்கு வந்த லக்கை பாருங்க. அப்ப குஜராத் தேர்தல் போது ராகுல் காலில் கட்டுடன் காட்சி தருவார் என எதிர்பபார்கலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X