காசிமேடு: சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நான்கு மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.
ராயபுரம் காசிமேடு பகுதியில் இரு தினங்களுக்கு முன் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி வீட்டிற்கு அதே பள்ளியில் படிக்கும் நான்கு சிறுவர்கள் சேர்ந்து படிப்பதற்காக வந்துள்ளனர். அப்போது சிறுமியின் பெற்றோர் வீட்டில் இல்லை. இதை அறிந்த சிறுவர்கள் நால்வரும் சிறுமியின் கையை கட்டிப் போட்டு பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து சிறுமி தாயிடம் தெரிவித்துள்ளார். சிறுமியின் தாய் பள்ளி ஆசிரியரிடம் புகார் தெரிவிக்கவே வீட்டில் நடந்த சம்பவம் என்பதால் காவல் நிலையத்தில் புகார் அளிக்க அறிவுறுத்தி உள்ளார். இதையடுத்து ராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து 13 வயதுடைய நான்கு சிறுவர்களையும் போலீசார் கைது செய்து நேற்று மதியம் கெல்லிஸ் சீர்த்திருத்தப்பள்ளியில் அடைத்தனர்.
ராயபுரம் காசிமேடு பகுதியில் இரு தினங்களுக்கு முன் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி வீட்டிற்கு அதே பள்ளியில் படிக்கும் நான்கு சிறுவர்கள் சேர்ந்து படிப்பதற்காக வந்துள்ளனர். அப்போது சிறுமியின் பெற்றோர் வீட்டில் இல்லை. இதை அறிந்த சிறுவர்கள் நால்வரும் சிறுமியின் கையை கட்டிப் போட்டு பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து சிறுமி தாயிடம் தெரிவித்துள்ளார். சிறுமியின் தாய் பள்ளி ஆசிரியரிடம் புகார் தெரிவிக்கவே வீட்டில் நடந்த சம்பவம் என்பதால் காவல் நிலையத்தில் புகார் அளிக்க அறிவுறுத்தி உள்ளார். இதையடுத்து ராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து 13 வயதுடைய நான்கு சிறுவர்களையும் போலீசார் கைது செய்து நேற்று மதியம் கெல்லிஸ் சீர்த்திருத்தப்பள்ளியில் அடைத்தனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement