முன்னாள் முதல்வர் பழனிசாமி பிறந்தநாளையொட்டி, நாமக்கல் நகர அ.தி.மு.க., இளைஞர் அணி மற்றும் தகவல் தொழில்நுட்பப்பிரிவு சார்பில், நாமக்கல்-திருச்செங்கோடு சாலை, இளநகரில் செயல்படும் சிவபாக்கியம் குழந்தைகள் மற்றும் முதியோர் இல்லம், மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில்,
முதியவர்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாணவ, மாணவியர் என, 225 பேருக்கு காலை உணவு வழங்கப்
பட்டது.
நிகழ்ச்சியில், இளைஞர் அணி தலைவர் மயில் பழனிவேல், தகவல் தொழில்நுட்பப்பிரிவு மாவட்ட செயலாளர் முரளி, தகவல் தொழில்நுட்பப்பிரிவு நகர செயலாளர் சிவ சிதம்பரம், 35வது வார்டு செயலாளர் ராஜசேகரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
முன்னாள் முதல்வர் பழனிசாமி பிறந்தநாளையொட்டி, நாமக்கல் நகர அ.தி.மு.க., இளைஞர் அணி மற்றும் தகவல் தொழில்நுட்பப்பிரிவு சார்பில், நாமக்கல்-திருச்செங்கோடு சாலை, இளநகரில் செயல்படும் சிவபாக்கியம் குழந்தைகள் மற்றும் முதியோர் இல்லம், மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில்,
முதியவர்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாணவ, மாணவியர் என, 225 பேருக்கு காலை உணவு வழங்கப்
பட்டது.
நிகழ்ச்சியில், இளைஞர் அணி தலைவர் மயில் பழனிவேல், தகவல் தொழில்நுட்பப்பிரிவு மாவட்ட செயலாளர் முரளி, தகவல் தொழில்நுட்பப்பிரிவு நகர செயலாளர் சிவ சிதம்பரம், 35வது வார்டு செயலாளர் ராஜசேகரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE