பண மோசடி வழக்கு: 16-ம் தேதி ஆஜராக சுப்ரதா ராய்க்கு பாட்னா ஐகோர்ட் உத்தரவு
பண மோசடி வழக்கு: 16-ம் தேதி ஆஜராக சுப்ரதா ராய்க்கு பாட்னா ஐகோர்ட் உத்தரவு

பண மோசடி வழக்கு: 16-ம் தேதி ஆஜராக சுப்ரதா ராய்க்கு பாட்னா ஐகோர்ட் உத்தரவு

Added : மே 13, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
பாட்னா: பீஹாரில் 2000 முதலீட்டாளர்களின் பணத்தை ஒப்படைக்க கோரிய வழக்கில் சகாரா குழுமத்தின் சுப்ரதா ராய் வரும்16-ம் தேதி நேரில் ஆஜாராக ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.சுப்ரதா ராயின் 'சஹாரா குழுமம், 'செபி' யின் அனுமதியின்றி 2010ல் கடன் பத்திரங்களை வெளியிட்டு பல ஆயிரம் கோடி ரூபாய் திரட்டின. இதையடுத்து செபி தொடர்ந்த வழக்கில் 'சுப்ரதா ராய் செபிக்கு 25 ஆயிரத்து 700 கோடி ரூபாய்
பண மோசடி வழக்கு: 16-ம் தேதி ஆஜராக சுப்ரதா ராய்க்கு பாட்னா ஐகோர்ட் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

பாட்னா: பீஹாரில் 2000 முதலீட்டாளர்களின் பணத்தை ஒப்படைக்க கோரிய வழக்கில் சகாரா குழுமத்தின் சுப்ரதா ராய் வரும்16-ம் தேதி நேரில் ஆஜாராக ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

சுப்ரதா ராயின் 'சஹாரா குழுமம், 'செபி' யின் அனுமதியின்றி 2010ல் கடன் பத்திரங்களை வெளியிட்டு பல ஆயிரம் கோடி ரூபாய் திரட்டின. இதையடுத்து செபி தொடர்ந்த வழக்கில் 'சுப்ரதா ராய் செபிக்கு 25 ஆயிரத்து 700 கோடி ரூபாய் செலுத்த செலுத்த தவறியதால் கைது செய்யப்பட்டு 2014ல் சிறையில் அடைக்கப்பட்டார்.


latest tamil news


இந்நிலையில் பீஹாரில் சகாரா குழுமத்தில் 2000 முதலீட்டாளர்களின் பணத்தை திருப்பி தராததால், சுப்ரதா ராய் மீது பாட்னா ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில், பலமுறை நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது. சுப்ரதா ராய் தாக்கல் செய்திருந்த முன் ஜாமின் மனுக்களும் இன்று விசாரணைக்கு வந்தன.

திபதி சந்தீப்குமார் கூறியது, இவ்வளவு பெரிய தொகையை சுப்ரதா ராயிடமிருந்து எப்படி வசூலிப்பீர்கள், சம்மன் அனுப்பியும் நேரில் ஆஜராகமால் சுப்ரதா ராய் கோர்ட்டை அவமதித்துள்ளார். அவரை வரும் 16-ம் தேதி காலை 10.30 மணிக்குள் நேரில் ஆஜர்படுத்த வேண்டும். இதற்கு பீஹார் காவல்துறை டி.ஜி.,பிக்கு, டில்லி, உபி. போலீஸ் கமிஷனர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
13-மே-202219:41:07 IST Report Abuse
Ramesh Sargam கோடிகளை விழுங்கியவர்கள் சுதந்திரமாக திரிகிறார்கள். ஆனால் சிறிய அளவில் வங்கிக்கடன் வாங்கிய ஏழை எளியவர்கள், ஒரு சில காரணங்களால், அந்த கடனை திரும்பிசெலுத்தவில்லையென்றால், அவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள். இதுதான் இந்திய வங்கிகளில் கடன் பெற்றவர்களின் இன்றைய நிலைமை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X