ஸ்ரீபெரும்புதுார்:-கரசங்கால் கிராமத்தில் வெங்கடேச பெருமாள் கோவில் மஹா கும்பாபிஷேக விழா நடந்தது.காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்துார் ஒன்றியம் கரசங்கால் ஊராட்சி, அம்பேத்கர் நகரில் ஸ்ரீவெங்கடேச பெருமாள் கோவில் புதிதாக கட்டப்பட்டது.
கோவிலில் மஹா கும்பாபிஷேக விழா நேற்று காலை 5:00 மணிக்கு கோ பூஜை விஸ்வரூப தர்ஸனம், மூன்றாம் கால யாகசாலை பூஜைகள், மஹா பூர்ணாஹூதியுடன் துவங்கியது. காலை 8:00 மணி அளவில் மஹா கும்பாபிஷேகமும், 8:30 மணிக்கு சாற்றுமுறை பொதுஜன சேவையும் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
கோவிலில் மஹா கும்பாபிஷேக விழா நேற்று காலை 5:00 மணிக்கு கோ பூஜை விஸ்வரூப தர்ஸனம், மூன்றாம் கால யாகசாலை பூஜைகள், மஹா பூர்ணாஹூதியுடன் துவங்கியது. காலை 8:00 மணி அளவில் மஹா கும்பாபிஷேகமும், 8:30 மணிக்கு சாற்றுமுறை பொதுஜன சேவையும் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement