ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுாரில் கவுன்சிலரை வெட்டி கொலை செய்ய முயன்ற வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் வி.ஆர்.பி.,சத்திரம் பகுதியை சேர்ந்தவர் வீரபத்திரன், 34, இவர், ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சி 11வது வார்டில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். அன்பின் தி.மு.க.,வில் இணைந்தார்.இந்நிலையில், ஸ்ரீபெரும்புதுாரில் கடந்த 28ம் தேதி வீரபத்திரனை மர்ம கும்பல் சரமாரியாக வெட்டி தப்பி சென்றது. பலத்த வெட்டுக்காயங்களுடன் வீரபத்திரன், தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த வழக்கில் தொடர்புடைய ஸ்ரீபெரும்புதுார் கச்சிப்பட்டு பகுதியை சேர்ந்த மிதுன்சக்கரவர்த்தி உள்ளிட்ட ஏழு பேரை ஸ்ரீபெரும்புதுார் போலீசார் ஏற்கனவே கைது செய்தனர்.இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய சென்னை, வியாசர்பாடியை சேர்ந்த வின்னேஷ், 21, என்பவரை போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் வி.ஆர்.பி.,சத்திரம் பகுதியை சேர்ந்தவர் வீரபத்திரன், 34, இவர், ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சி 11வது வார்டில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். அன்பின் தி.மு.க.,வில் இணைந்தார்.இந்நிலையில், ஸ்ரீபெரும்புதுாரில் கடந்த 28ம் தேதி வீரபத்திரனை மர்ம கும்பல் சரமாரியாக வெட்டி தப்பி சென்றது. பலத்த வெட்டுக்காயங்களுடன் வீரபத்திரன், தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த வழக்கில் தொடர்புடைய ஸ்ரீபெரும்புதுார் கச்சிப்பட்டு பகுதியை சேர்ந்த மிதுன்சக்கரவர்த்தி உள்ளிட்ட ஏழு பேரை ஸ்ரீபெரும்புதுார் போலீசார் ஏற்கனவே கைது செய்தனர்.இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய சென்னை, வியாசர்பாடியை சேர்ந்த வின்னேஷ், 21, என்பவரை போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement