நாகர்கோவில்,:கன்னியாகுமரியில் நேற்று வீசிய சூறவாளி காரணமாக, கடலில் பெரிய அலைகள் எழுந்ததால், சுற்றுலா பயணியர் குளிக்க போலீசார் தடை விதித்தனர்.
விட்டு விட்டு மழை
கன்னியாகுமரி மாவட்டத்தில், சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்கிறது; சூறாவளி காற்றும் வீசி வருகிறது. அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை தொடர்வதால், நீர் வரத்து அதிகரித்துள்ளது. சாரல் மழையால் பொடி விதைப்பு மூலம் விவசாயிகள் கன்னிப்பூ சாகுபடி பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
நேற்று காலை முதல் வெயில் இன்றி இதமான காலநிலை நிலவியது.கடற்பகுதியில் பலத்த காற்று வீசியது. கன்னியாகுமரியில் கடலில் பெரிய அலைகள் எழுந்ததால், அங்கு சுற்றுலா பயணியர் குளிக்க போலீசார் தடை விதித்தனர்.எனினும், விவேகானந்தர் பாறைக்கு படகுகள் வழக்கம் போல் இயக்கப்பட்டன.
விட்டு விட்டு மழை
கன்னியாகுமரி மாவட்டத்தில், சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்கிறது; சூறாவளி காற்றும் வீசி வருகிறது. அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை தொடர்வதால், நீர் வரத்து அதிகரித்துள்ளது. சாரல் மழையால் பொடி விதைப்பு மூலம் விவசாயிகள் கன்னிப்பூ சாகுபடி பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
நேற்று காலை முதல் வெயில் இன்றி இதமான காலநிலை நிலவியது.கடற்பகுதியில் பலத்த காற்று வீசியது. கன்னியாகுமரியில் கடலில் பெரிய அலைகள் எழுந்ததால், அங்கு சுற்றுலா பயணியர் குளிக்க போலீசார் தடை விதித்தனர்.எனினும், விவேகானந்தர் பாறைக்கு படகுகள் வழக்கம் போல் இயக்கப்பட்டன.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement