கல் எறிந்தவர்களுக்கு மன்னிப்பு வழங்க காஷ்மீர் மாநில அரசு முடிவு

Added : ஆக 28, 2011 | |
Advertisement
ஸ்ரீநகர்: கடந்த சில மாதங்களுக்கு முன்னர் காஷ்மீர் மாநிலத்தில் நடந்த கலவரத்தின் போது போராட்டக்காரர்கள் கற்களை கொண்டு எறிந்து வன்முறையில் ஈடுபட்டனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் அவர்களுக்கு மன்னிப்பு வழங்க காஷ்மீர் மாநில அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக காஷ்மீர் மாநில முதல்வர் ஓமர் அப்துல்லா கூறுகையில், வழக்கு பதிவு

ஸ்ரீநகர்: கடந்த சில மாதங்களுக்கு முன்னர் காஷ்மீர் மாநிலத்தில் நடந்த கலவரத்தின் போது போராட்டக்காரர்கள் கற்களை கொண்டு எறிந்து வன்முறையில் ஈடுபட்டனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் அவர்களுக்கு மன்னிப்பு வழங்க காஷ்மீர் மாநில அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக காஷ்மீர் மாநில முதல்வர் ஓமர் அப்துல்லா கூறுகையில், வழக்கு பதிவு செய்யப்பட்டவர்களுக்கு இரண்டாவது வாய்ப்பு வழங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைத்தவர்களை தவிர மற்றவர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்படும் என கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X