ராமநாதபுரம்-ராமநாதபுரம் அருகே பழனிவலசை கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார் 51. மீன் பிடி தொழில் செய்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள 11 வயது சிறுமியை பெற்றோர் இல்லாத நேரத்தில் பாலியல் தொல்லை செய்துள்ளார்.சிறுமியின் தாய் புகாரில் ராமநாதபுரம் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து சிவக்குமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement