புதுச்சேரி : செஞ்சிலுவை சங்கம் சார்பில் துப்புரவு தொழிலாளர்களுக்கு சுகாதார பொருட்கள் வழங்கப்பட்டன.செஞ்சிலுவை சங்க புதுச்சேரி கிளை சேர்மன் லட்சுமிபதி தலைமையில், துப்புரவு பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து சுகாதார பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்கி பாராட்டினர்.
தொடர்ந்து ராஜா நகர், அருந்ததி நகர், முத்தமிழ் நகர், புதுப்பாளையம் மற்றும் அய்யனார் நகர் பகுதியில் துப்புரவு செய்யும் தொழிலாளர்களை கவுரவித்து சுகாதார கிட் வழங்கப்பட்டது. சங்கத்தின் நிர்வாக குழு உறுப்பினர் அய்யனார் மற்றும் ஆயுட்கால உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து ராஜா நகர், அருந்ததி நகர், முத்தமிழ் நகர், புதுப்பாளையம் மற்றும் அய்யனார் நகர் பகுதியில் துப்புரவு செய்யும் தொழிலாளர்களை கவுரவித்து சுகாதார கிட் வழங்கப்பட்டது. சங்கத்தின் நிர்வாக குழு உறுப்பினர் அய்யனார் மற்றும் ஆயுட்கால உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement