புதுடில்லி: டில்லி வனமுறை வழக்கில் முன்னாள் பல்லை. மாணவர் ஜாமின் மனு வரும் 23-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.
டில்லியில், 2020ல் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தின்போது, பயங்கர வன்முறைகள் அரங்கேறின. வன்முறையை துாண்டும் வகையில் பேசியதாக கூறி, ஜே.என்.யு., பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் உமர் காலித், போலீசாரால் கைது செய்யப்பட்டு டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.
![]()
|
ஜாமின் கோரி சமீபத்தில் தாக்கல் செய்த மனுக்கள் டில்லி நீதிமன்றத்தால் தள்ளுபடி ஆன நிலையில், மீண்டும் தாக்கல் செய்த ஜாமின் மனுவை வரும் 23-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement