சாராயம் விற்றவர் கைது| Dinamalar

சாராயம் விற்றவர் கைது

Added : மே 27, 2022 | |
கள்ளக்குறிச்சி:சின்னசேலம் அருகே சாராயம் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.சின்னசேலம் சப் இன்ஸ்பெக்டர் மாணிக்கம் மற்றும் போலீசார், நேற்று முன்தினம் காலை ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது கல்லானத்தம் நாச்சியம்மன் கோவில் பின்புறம், சாராயம் விற்ற அதே கிராமத்தைச் சேர்ந்த சரவணன்,45; என்பவரை கைது செய்து, 5 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.சங்கராபுரம்அரசம்பட்டு

கள்ளக்குறிச்சி:சின்னசேலம் அருகே சாராயம் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.சின்னசேலம் சப் இன்ஸ்பெக்டர் மாணிக்கம் மற்றும் போலீசார், நேற்று முன்தினம் காலை ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது கல்லானத்தம் நாச்சியம்மன் கோவில் பின்புறம், சாராயம் விற்ற அதே கிராமத்தைச் சேர்ந்த சரவணன்,45; என்பவரை கைது செய்து, 5 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

சங்கராபுரம்


அரசம்பட்டு கிராமத்தில் சங்கராபுரம் சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் சாராய சோதனை மேற்கொண்டார். அப்போது சாராயம் விற்ற அதே ஊரைச் சேர்ந்த சின்னப்பிள்ளை, 40; என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X