'ஹவாலா' புகார்: டில்லி சுகாதாரத் துறை அமைச்சர் கைது

Updated : மே 30, 2022 | Added : மே 30, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
புதுடில்லி: ஹவாலா பண பரிவர்த்தனை புகாரில் டில்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்தியேந்திர ஜெயின் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார் இவர் கோல்கத்தா நிறுவனத்துடன் இணைந்து ஹவாலா பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக கூறப்பட்ட புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். ஆம்ஆத்மி கட்சியினைச் சேர்ந்த சத்தியேந்திர ஜெயின், அரவிந்த் கெஜ்ரிவால் அமைச்சரவையில் சுகாதார

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

/
volume_up


புதுடில்லி: ஹவாலா பண பரிவர்த்தனை புகாரில் டில்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்தியேந்திர ஜெயின் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார்



latest tamil news

இவர் கோல்கத்தா நிறுவனத்துடன் இணைந்து ஹவாலா பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக கூறப்பட்ட புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.



latest tamil news

ஆம்ஆத்மி கட்சியினைச் சேர்ந்த சத்தியேந்திர ஜெயின், அரவிந்த் கெஜ்ரிவால் அமைச்சரவையில் சுகாதார அமைச்சராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement




வாசகர் கருத்து (7)

thamodaran chinnasamy - chennai,இந்தியா
31-மே-202207:17:22 IST Report Abuse
thamodaran chinnasamy நேற்று குறிப்பிட்டோம், காலம் பதில் சொல்லும் என்று, இன்று காலத்தேவனே இறங்கி அடிக்க ஆரம்பித்துவிட்டார் .
Rate this:
Cancel
ayen - ,
30-மே-202221:38:39 IST Report Abuse
ayen அப்போது இந்த அமைச்சர் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்
Rate this:
Cancel
Shankar - Hawally,குவைத்
30-மே-202220:49:34 IST Report Abuse
Shankar நேத்தைக்கு தான் அவங்களோட முதலமைச்சர் ஆம் ஆத்மி கட்சி ஊழல் கரை படியாத கட்சின்னு. இன்னைக்கு இப்படி செய்தி வருது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X