விசாரணை கைதி மரணம்; ஆய்வாளர் உட்பட 5 போலீசார் சஸ்பெண்ட்

Updated : ஜூன் 13, 2022 | Added : ஜூன் 13, 2022 | கருத்துகள் (9) | |
Advertisement
சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்தில், விசாரணை கைதி ராஜசேகர் என்பவர் மர்ம மான முறையில் உயிரிழந்தார். இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு டிஜிபி உத்தரவிட்டு உள்ளார். மேலும் மாஜிஸ்திரேட் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. ராஜசேகரன் திருட்டு வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்திய போது, அவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதாகவும், உடனே அவரை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்தில், விசாரணை கைதி ராஜசேகர் என்பவர் மர்ம மான முறையில் உயிரிழந்தார். இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு டிஜிபி உத்தரவிட்டு உள்ளார். மேலும் மாஜிஸ்திரேட் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.



latest tamil news

ராஜசேகரன் திருட்டு வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்திய போது, அவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதாகவும், உடனே அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். விசாரணை கைதி ராஜசேகர் உயிரிழந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.




latest tamil news



5 பேர்சஸ்பெண்ட்


இந்நிலையில் கைதி ராஜசேகரை விசாரித்த ஆய்வாளர் உட்பட 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். விசாரணை மேற்கொண்ட ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் பொன்ராஜ் மற்றும் உதவி ஆய்வாளர் கன்னியப்பன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்

Advertisement




வாசகர் கருத்து (9)

Nellai tamilan - Tirunelveli,இந்தியா
13-ஜூன்-202214:34:07 IST Report Abuse
Nellai tamilan விடியல் ஆட்சியில் இது எத்தனையாவது லாக்கப் சாவு. வெட்கம் இல்லாமல் தமிழகம் அமைதி பூங்கா என்று எப்பிடி விடியல் அரசால் தம்பட்டம் அடிக்க முடிகிறது. உங்கள் உணவில் உப்பு இருக்கிறதா. விடியலின் ஏவல்துறை கைகட்டி நிற்கிறது
Rate this:
Cancel
13-ஜூன்-202211:56:54 IST Report Abuse
theruvasagan சாத்தான் குளத்துல நடந்ததுக்கு என்னா ஆர்பாட்டம். இப்ப வாரத்துக்கு ஒண்ணு. ஆனா முன்னாள் ஆளுங்கட்சிக்கு தட்டிக் கேக்க துப்பில்லை.
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
13-ஜூன்-202211:04:07 IST Report Abuse
duruvasar பூங்கா அமைதியாக இருந்தாலும் எறும்புகள் ஓடிக்கொண்டுத்தான் இருக்கும். ஸ்டாலின் எவ்வளவு தடவை சொல்லிட்டாரு இது பெரியார் மண், தமிழகம் அமைதி பூங்கா என்று.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X