புதுவையில் 3வது முறையாக திரும்பிச் சென்ற சொகுசு கப்பல்

Updated : ஜூன் 18, 2022 | Added : ஜூன் 18, 2022 | கருத்துகள் (9) | |
Advertisement
புதுச்சேரி-'கோர்டிலியா குரூஸ்' சொகுசு கப்பல் ௩வது முறை யாக புதுச்சேரியில் முகா மிட்டு திரும்பி சென்றது. சென்னை - விசாகப்பட்டினம் - புதுச்சேரி இடையிலான 'கோர்டிலியா குரூஸ்' என்ற தனியார் சொகுசு கப்பல் பயணத்தை, கடந்த 4ம் தேதி, சென்னையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். தொடர்ந்து, சொகுசு கப்பல் கடந்த 10ம் தேதி புதுச்சேரிக்கு வந்தது. கப்பலில் சூதாட்ட

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுச்சேரி-'கோர்டிலியா குரூஸ்' சொகுசு கப்பல் ௩வது முறை யாக புதுச்சேரியில் முகா மிட்டு திரும்பி சென்றது.




latest tamil news

சென்னை - விசாகப்பட்டினம் - புதுச்சேரி இடையிலான 'கோர்டிலியா குரூஸ்' என்ற தனியார் சொகுசு கப்பல் பயணத்தை, கடந்த 4ம் தேதி, சென்னையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். தொடர்ந்து, சொகுசு கப்பல் கடந்த 10ம் தேதி புதுச்சேரிக்கு வந்தது. கப்பலில் சூதாட்ட விடுதி இருப்பதாக அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், புதுச்சேரியில் கப்பலை நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்குவதற்கு, புதுச்சேரி அரசு அனுமதி வழங்கவில்லை.



latest tamil news

இதனால், 4 மணி நேரம் முகாமிட்டு இருந்த கப்பல் திரும்பி சென்றது.தொடர்ந்து, கடந்த 11ம் தேதி, இரண்டாவது முறையாக புதுச்சேரி கடல் பகுதிக்கு கோர்டிலியா கப்பல் வந்தது. அப்போதும் அனுமதி தரப்படாததால் திரும்பி சென்றது.



இந்நிலையில், நேற்று அதிகாலை 5:00 மணியளவில், மூன்றாவது முறையாக சொகுசு கப்பல் புதுச்சேரிக்கு வந்தது. ஒரு மணி நேரம் முகாமிட்டு இருந்த கப்பல், மீண்டும் ஆழ்கடலுக்கு புறப்பட்டு சென்றது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (9)

GANESUN - Chennai,இந்தியா
18-ஜூன்-202212:16:22 IST Report Abuse
GANESUN ஸ்டாலினின் கப்பலுக்கு பாண்டியில் அனுமதி இல்யலையாம்..
Rate this:
Cancel
thangam - bangalore,இந்தியா
18-ஜூன்-202211:22:43 IST Report Abuse
thangam பயணியரை வெளியேற்றி விட்டு வெடிகுண்டு வைத்து தகருங்கள் இந்த தறுதலை கப்பலை. சமுதாயத்திற்கு துளியும் உபயோகம் இல்லாத கழிசடை.
Rate this:
Cancel
velan - california,யூ.எஸ்.ஏ
18-ஜூன்-202210:19:51 IST Report Abuse
velan சில நேரங்களில் மங்குனி என்ற புலிகேசி வசனம் தான் நினைவுக்கு வருது . வினோதம் என்னென்ன குடி மக்களை சந்தோஷப்படுத்தும் புதுசேரி கப்பலை ஏதோ காரணங்கள் சொல்லி அனுமதிக்காதது ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X