ஆப்கனில் குருத்வாராவில் பயங்கரவாதிகள் தாக்குதல்
ஆப்கனில் குருத்வாராவில் பயங்கரவாதிகள் தாக்குதல்

ஆப்கனில் குருத்வாராவில் பயங்கரவாதிகள் தாக்குதல்

Updated : ஜூன் 19, 2022 | Added : ஜூன் 18, 2022 | கருத்துகள் (8) | |
Advertisement
காபூல்: ஆப்கானிஸ்தானின் காபூலில் உள்ள கர்தே பர்வான் குருத்வாரா அருகே குண்டுவெடித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், குருத்வாராவில் சிக்கியுள்ள பக்தர்கள், வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.குருத்வாராவின் வாசல் அருகே நடந்த இரண்டு குண்டுகள் வெடித்ததில் ஆப்கானை சேர்ந்த 2 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிகிறது. குண்டுவெடிப்பை தொடர்ந்து, அருகில் இருந்த கடைகள்
ஆப்கனில் குருத்வாராவில் பயங்கரவாதிகள் தாக்குதல்

காபூல்: ஆப்கானிஸ்தானின் காபூலில் உள்ள கர்தே பர்வான் குருத்வாரா அருகே குண்டுவெடித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், குருத்வாராவில் சிக்கியுள்ள பக்தர்கள், வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.



குருத்வாராவின் வாசல் அருகே நடந்த இரண்டு குண்டுகள் வெடித்ததில் ஆப்கானை சேர்ந்த 2 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிகிறது. குண்டுவெடிப்பை தொடர்ந்து, அருகில் இருந்த கடைகள் தீப்பிடித்து எரிந்தன.குருத்வாராவிற்குள்ளும் தீப்பிடித்து எரிவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.



latest tamil news


குருத்வாராவிற்குள் இரண்டு பயங்கரவாதிகள் உள்ளே இருந்ததாகவும் அவர்களை தலிபான் படையினர் பிடித்து வைத்துள்ளதாகவும் தெரிகிறது. பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த துவங்கிய போது சீக்கியர்கள் மற்றும் ஹிந்துக்கள் என 30 பேர் உள்ளே இருந்தனர். குண்டுவெடித்ததை தொடர்ந்து 15 பேர் தப்பி சென்றனர். பின்னர் 3 பேர் வந்ததில் 2 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குருத்வாரா பாதுகாவலராக இருந்த அஹமது என்பவர் உயிரிழந்தார். இன்னும் சிலர் குருத்வாராவிற்குள் சிலர் சிக்கி உள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (8)

Aarkay - Pondy,இந்தியா
19-ஜூன்-202201:17:48 IST Report Abuse
Aarkay அமைதி மார்க்கம்
Rate this:
Cancel
18-ஜூன்-202218:02:33 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் இந்த மூர்க்கத்துக்கு சர்தார்கள் விலை போயி செஞ்ச போராட்டம்தான் வேளாண்சட்ட மசோதா எதிர்ப்பு ...........
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
18-ஜூன்-202217:09:08 IST Report Abuse
Lion Drsekar அவர்கள் தாக்கலாம் கோல்லலாம் அழிக்கலாம், மனித குலத்தையே அடியோடு அழிக்கலாம் உலகம் எங்கும் இந்த செயல்பாடுகளுக்கு எந்த ஒரு எதிர்ப்பும் இல்லாமல் அமைதியாக இருக்கும், ஆனால்,சிந்தித்து செயல்பட்டால் மனிதகுலம் வாழும் வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X