முல்லைப்பெரியாறு அணையில் நீர் திறப்பு மேலும் அதிகரிப்பு
முல்லைப்பெரியாறு அணையில் நீர் திறப்பு மேலும் அதிகரிப்பு

முல்லைப்பெரியாறு அணையில் நீர் திறப்பு மேலும் அதிகரிப்பு

Added : ஜூன் 24, 2022 | |
Advertisement
கூடலுார் : முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் நேற்று காலை 8:00 மணி நிலவரப்படி 129.75 அடியாக இருந்தது (மொத்த உயரம் 152 அடி). நீர் இருப்பு 4643 மில்லியன் கன அடியாகும். நீர்வரத்து வினாடிக்கு 208 கன அடியாக இருந்தது. தமிழகப்பகுதியில் தேனிமாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு முதல் போக நெல் சாகுபடிக்காகவும் குடிநீருக்காகவும் 600 கன அடியாக திறக்கப்பட்டிருந்த நீர் நேற்று காலை 700 கனஅடியாக



கூடலுார் : முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் நேற்று காலை 8:00 மணி நிலவரப்படி 129.75 அடியாக இருந்தது (மொத்த உயரம் 152 அடி). நீர் இருப்பு 4643 மில்லியன் கன அடியாகும். நீர்வரத்து வினாடிக்கு 208 கன அடியாக இருந்தது. தமிழகப்பகுதியில் தேனிமாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு முதல் போக நெல் சாகுபடிக்காகவும் குடிநீருக்காகவும் 600 கன அடியாக திறக்கப்பட்டிருந்த நீர் நேற்று காலை 700 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. பெரியாறில் 4.8 தேக்கடியில் 4.4 மி.மீ. மழை பதிவானது.

மின் உற்பத்தி அதிகரிப்பு


லோயர்கேம்ப் பெரியாறு நீர்மின் உற்பத்தி நிலையத்தில் 2 ஜெனரேட்டர்களில் 63 மெகாவாட்டாக மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X