சர்ச்சை பேனர்: 4 பேர் மீது வழக்கு

Added : ஜூலை 08, 2022 | கருத்துகள் (14) | |
Advertisement
நாகர்கோவில் : கன்னியாகுமரிமாவட்டம் ஆரோக்கியபுரத்தில் சிவன் சிகரெட் புகைப்பது போன்ற சர்ச்சை படத்துடன் திருமண வாழ்த்து பேனர் வைத்த நான்கு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.திங்கள்சந்தை அருகே ஆரோக்கியபுரத்தை சேர்ந்த பிரதீஷ் திருமணத்துக்கு வாழ்த்து தெரிவித்து அவரது நண்பர்கள் பிளக்ஸ் போர்டு வைத்திருந்தனர். அதில் சிவன் சிகரெட் புகைப்பது போன்ற படம்
சர்ச்சை பேனர்: 4 பேர் மீது வழக்கு

நாகர்கோவில் : கன்னியாகுமரிமாவட்டம் ஆரோக்கியபுரத்தில் சிவன் சிகரெட் புகைப்பது போன்ற சர்ச்சை படத்துடன் திருமண வாழ்த்து பேனர் வைத்த நான்கு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திங்கள்சந்தை அருகே ஆரோக்கியபுரத்தை சேர்ந்த பிரதீஷ் திருமணத்துக்கு வாழ்த்து தெரிவித்து அவரது நண்பர்கள் பிளக்ஸ் போர்டு வைத்திருந்தனர். அதில் சிவன் சிகரெட் புகைப்பது போன்ற படம் இருந்தது. இதற்கு ஹிந்து முன்னணியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் இரணியல் போலீசார் அதனை அப்புறப்படுத்தினர்.



இது தொடர்பாக மாப்பிள்ளையின் தம்பி மணிகண்டன் 22, அவரது நண்பர்கள் சேகர்23, ரஞ்சித் 22, சுபின் 23 ,ஆகிய நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர்கள் தலைமறைவாகி விட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (14)

தஞ்சை மன்னர் - Thanjavur,இந்தியா
11-ஜூலை-202220:54:26 IST Report Abuse
தஞ்சை மன்னர் ......
Rate this:
Cancel
R.VENKATESAN - Madurai,இந்தியா
08-ஜூலை-202216:23:23 IST Report Abuse
R.VENKATESAN பண்ணுவீங்க
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
08-ஜூலை-202214:45:02 IST Report Abuse
raja திராவிட மாடல் அரசு இவர்களின் பிச்சையால் வந்ததால் பிச்சைகாரனின் ஆசி எப்போதும் உண்டு இந்த இழிபிறவிகளுக்கு......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X