ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 21 பேர் நீக்கம்: பழனிசாமி அறிவிப்பு

Added : ஜூலை 15, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
சென்னை: அ.தி.மு.க.,வில் இருந்து மேலும் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் 21 பேர் நீக்கப்படுவதாக அக்கட்சியின் இடைக்கால பொது செயலாளர் பழனிசாமி வெளியிட்டுள்ளார். முன்னாள் எம்.எல்.ஏ., சுப்புரத்தினம், கோலப்பன் உள்ளிட்ட 21 பேர் நீக்கப்படுவதாக அறிவித்திருந்தார்.முன்னதாக, பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், விஜயபாஸ்கர், ஜெயக்குமார், பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட 44 பேரை
ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 21 பேர் நீக்கம்: பழனிசாமி அறிவிப்பு

சென்னை: அ.தி.மு.க.,வில் இருந்து மேலும் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் 21 பேர் நீக்கப்படுவதாக அக்கட்சியின் இடைக்கால பொது செயலாளர் பழனிசாமி வெளியிட்டுள்ளார்.

முன்னாள் எம்.எல்.ஏ., சுப்புரத்தினம், கோலப்பன் உள்ளிட்ட 21 பேர் நீக்கப்படுவதாக அறிவித்திருந்தார்.

முன்னதாக, பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், விஜயபாஸ்கர், ஜெயக்குமார், பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட 44 பேரை அ.தி.மு.க.,வில் இருந்து நீக்குவதாக கூறியிருந்தார்.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

Sathyanarayanan Subramanian - Tambaram,இந்தியா
15-ஜூலை-202219:13:34 IST Report Abuse
Sathyanarayanan Subramanian இவங்க சண்டையில் கட்சி காணாமல் போக வாய்ப்பு. எதிர்கட்சிகள் கொண்டாடுவர். அம்மா இருந்தால் இவ்வாறு நடக்குமா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X