"ஓ.பன்னீர்செல்வம் விரைந்து நலம் பெற விழைகிறேன்" - முதல்வர் ஸ்டாலின்

Updated : ஜூலை 17, 2022 | Added : ஜூலை 16, 2022 | கருத்துகள் (36) | |
Advertisement
சென்னை: தமிழக எதிர்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம் விரைந்து நலம் பெற வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.கடந்த சில நாட்களாக கோவிட் பாதிப்பால் முதல்வர் ஸ்டாலின் சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் மேலும் சில நாட்களுக்கு மருத்துவமனையில் தங்கி இருக்குமாறு மருத்துவர்கள்

சென்னை: தமிழக எதிர்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம் விரைந்து நலம் பெற வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.



latest tamil news


கடந்த சில நாட்களாக கோவிட் பாதிப்பால் முதல்வர் ஸ்டாலின் சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் மேலும் சில நாட்களுக்கு மருத்துவமனையில் தங்கி இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.


இந்நிலையில் அதிமுகவின் ஒருங்கிணப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கோவிட் பாதிப்பால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் நலம் பெற வேண்டி முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்;


latest tamil news

ஒருங்கிணைப்பாளர்

" கோவிட் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் விரைந்து முழுமையாக நலம்பெற விழைகிறேன்." இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (36)

sankar - new jersy,யூ.எஸ்.ஏ
17-ஜூலை-202217:51:34 IST Report Abuse
sankar ....
Rate this:
Cancel
16-ஜூலை-202223:29:20 IST Report Abuse
Radhakrishnan சுடலையின் தலைக் கவசம் இல்லாத பழைய புகைப்படத்தை வெளியிட்டதை வன்மையாக கண்டிக்கின்றேன்.
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
16-ஜூலை-202219:48:32 IST Report Abuse
Ramesh Sargam ரெண்டு பேரும் ஏதோ திட்டம் போட்டுதான் இப்படி கோவிட் என்று சொல்லி மருத்துவமனையில் சேர்ந்திருப்பாங்க போலிருக்கு.
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
17-ஜூலை-202213:28:15 IST Report Abuse
Visu Iyerநீங்களும் ஒரு கொரநா பரிசோதனை செய்துகொள்ளுங்களேன்...
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
17-ஜூலை-202213:28:42 IST Report Abuse
Visu Iyerஉலக நாடுகளில் கொரநா இல்லாதபோது இங்கே மட்டும் எப்படி.. எதற்கு பாஜக தான் காரணம் என்று சொல்லிடப்போறீங்க...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X