இளைஞர்களின் பாதுகாப்புக்கு ஆபத்து: ராகுல்| Dinamalar

இளைஞர்களின் பாதுகாப்புக்கு ஆபத்து: ராகுல்

Updated : ஜூலை 25, 2022 | Added : ஜூலை 24, 2022 | கருத்துகள் (27) | |
புதுடில்லி: அக்னிபத் குறித்த பிரதமரின் புதிய ஆராய்ச்சியால், நாட்டின் பாதுகாப்பு மற்றும் இளைஞர்களின் பாதுகாப்பு ஆபத்தில் உள்ளதாக காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: ஒவ்வொரு ஆண்டும் 60,000 ராணுவ வீரர்கள் ஓய்வு பெறுகிறார்கள். அதில் வெறும் 3000 பேருக்குத்தான் அரசு வேலை கிடைக்கிறது. 4 வருடங்களுக்குப் பிறகு ஒவ்வொரு ஆண்டும் வெளிவரும்
Congress,Rahul,Rahul Gandhi,காங்கிரஸ்,ராகுல்,ராகுல் காந்தி

புதுடில்லி: அக்னிபத் குறித்த பிரதமரின் புதிய ஆராய்ச்சியால், நாட்டின் பாதுகாப்பு மற்றும் இளைஞர்களின் பாதுகாப்பு ஆபத்தில் உள்ளதாக காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: ஒவ்வொரு ஆண்டும் 60,000 ராணுவ வீரர்கள் ஓய்வு பெறுகிறார்கள். அதில் வெறும் 3000 பேருக்குத்தான் அரசு வேலை கிடைக்கிறது. 4 வருடங்களுக்குப் பிறகு ஒவ்வொரு ஆண்டும் வெளிவரும் ஆயிரக்கணக்கான அக்னிவீரர்கள் எதிர்காலம் என்ன?



latest tamil news



பிரதமரின் இந்த புதிய ஆராய்ச்சியால் நாட்டின் பாதுகாப்பு மற்றும் இளைஞர்களின் எதிர்காலமும் ஆபத்தில் உள்ளன. இவ்வாறு அந்த அறிக்கையில் ராகுல் கூறியுள்ளார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X