கர்நாடகாவில் பா.ஜ., இளைஞரணி நிர்வாகி படுகொலை| Dinamalar

கர்நாடகாவில் பா.ஜ., இளைஞரணி நிர்வாகி படுகொலை

Updated : ஜூலை 27, 2022 | Added : ஜூலை 27, 2022 | கருத்துகள் (12) | |
பெங்களூரு: கர்நாடகாவின் தக்ஷின கன்னட பகுதியில் பா.ஜ., இளைஞரணியை சேர்ந்த பிரவீன் நீடரு என்பவரை, பைக்கில் வந்த மர்ம கும்பல் ஒன்று பயங்கர ஆயுதங்களை கொண்டு சாகும் வரை கொலை செய்துவிட்டு தப்பி சென்றனர். இது தொடர்பாக கொலை வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இந்த கொலைக்கு கண்டனம் தெரிவித்துள்ள முதல்வர் பசவராஜ் பொம்மை, குற்றவாளிகள் நீதிபதியின்
கர்நாடகா பாஜ, பசவராஜ் பொம்மை, பிரவீன் நீடரு , Karnataka BJP, Basavaraj pommai, Praveen Needaru,

பெங்களூரு: கர்நாடகாவின் தக்ஷின கன்னட பகுதியில் பா.ஜ., இளைஞரணியை சேர்ந்த பிரவீன் நீடரு என்பவரை, பைக்கில் வந்த மர்ம கும்பல் ஒன்று பயங்கர ஆயுதங்களை கொண்டு சாகும் வரை கொலை செய்துவிட்டு தப்பி சென்றனர். இது தொடர்பாக கொலை வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இந்த கொலைக்கு கண்டனம் தெரிவித்துள்ள முதல்வர் பசவராஜ் பொம்மை, குற்றவாளிகள் நீதிபதியின் முன் நிறுத்தப்படுவார்கள் எனக்கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X