மிக் 21 ரக போர் விமானம் தீ பிடித்து விபத்து: 2 பைலட்டுகள் பலி

Updated : ஜூலை 28, 2022 | Added : ஜூலை 28, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
பார்மர்: ராஜஸ்தானில் போர் விமானம் தீப்பிடித்து விபத்திற்குள்ளானதில் அதில் பயணித்த இரு பைலட்டுகள் பலியாகினர். ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் மிக் 21 ரக போர்விமானம் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தது. இன்று இரவு 9 மணி அளவில் பைலட்டின் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கி தீ பிடித்தது எரிய துவங்கியது. தீ வேகமாக பரவியதால் விமானம் முழுதும்
மிக் 21 ரக போர் விமானம் தீ பிடித்து   2 பைலட்டுகள் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

/
volume_up

பார்மர்: ராஜஸ்தானில் போர் விமானம் தீப்பிடித்து விபத்திற்குள்ளானதில் அதில் பயணித்த இரு பைலட்டுகள் பலியாகினர்.

ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் மிக் 21 ரக போர்விமானம் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தது. இன்று இரவு 9 மணி அளவில் பைலட்டின் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கி தீ பிடித்தது எரிய துவங்கியது.


latest tamil news

தீ வேகமாக பரவியதால் விமானம் முழுதும் எரிந்து நாசமானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 2 பைலட்டுகள் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. தீ பிடித்ததற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடக்கிறது. சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர் விரைந்துள்ளனர்.



Advertisement




வாசகர் கருத்து (1)

N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா
29-ஜூலை-202205:43:19 IST Report Abuse
N Annamalai மிக சோகமான செய்தி. காரணம் கண்டுபிடிக்க வேண்டும். விமானிகள் சிறு குறைகள் இருந்தாலும் விமானத்தை இயக்க கூடாது என்பதே இதன் மூலம் கிடைக்கும் பாடம் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X