அக்.,31க்குள் கல்லூரியில் இருந்து மாணவர்கள் வெளியேறினால் முழுக் கட்டணம்: யுஜிசி
அக்.,31க்குள் கல்லூரியில் இருந்து மாணவர்கள் வெளியேறினால் முழுக் கட்டணம்: யுஜிசி

அக்.,31க்குள் கல்லூரியில் இருந்து மாணவர்கள் வெளியேறினால் முழுக் கட்டணம்: யுஜிசி

Updated : ஆக 03, 2022 | Added : ஆக 03, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
புதுடில்லி: முதலாம் ஆண்டு சேரும் மாணவர்கள் கல்லூரிகளில் இருந்து அக்டோபர் 31ம் தேதிக்குள் வெளியேறினால் மாணவர்களுக்கு முழுக் கட்டணத்தையும் திருப்பித்தர வேண்டும் என்று பல்கலைக்கழக மானிய குழு (யுஜிசி) உத்தரவிட்டுள்ளது.நாடு முழுவதும் மத்திய பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கான சி.யு.இ.டி., தேர்வு ஆகஸ்ட் 20ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்தத் தேர்வின் முடிவுகள் வெளியாக 15 நாட்கள்
அக்.,31க்குள் கல்லூரியில் இருந்து மாணவர்கள் வெளியேறினால் முழுக் கட்டணம்: யுஜிசி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: முதலாம் ஆண்டு சேரும் மாணவர்கள் கல்லூரிகளில் இருந்து அக்டோபர் 31ம் தேதிக்குள் வெளியேறினால் மாணவர்களுக்கு முழுக் கட்டணத்தையும் திருப்பித்தர வேண்டும் என்று பல்கலைக்கழக மானிய குழு (யுஜிசி) உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் மத்திய பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கான சி.யு.இ.டி., தேர்வு ஆகஸ்ட் 20ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்தத் தேர்வின் முடிவுகள் வெளியாக 15 நாட்கள் ஆகும். இதுபோல் நீட் தேர்வு முடிவுகளும் இன்னும் வெளியாகவில்லை. இந்த நிலையில் முதலாம் ஆண்டு சேரும் மாணவர்கள் அக்டோபர் 31ம் தேதிக்குள் வேறு கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களுக்கு மாற விரும்பினால், அவர்கள் செலுத்திய கல்விக் கட்டணத்தை முழுமையாக திருப்பி தர வேண்டும் என அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி உத்தரவிட்டுள்ளது.



latest tamil news

அதுபோல் சேர்க்கையை ரத்து செய்வதற்கு என தனியாக கட்டணம் ஏதும் வசூலிக்கக் கூடாது என்றும் யுஜிசி அறிவுறுத்தியுள்ளது. மேலும், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் அக்டோபர் 2022ம் தேதி வரையில் கல்லூரிகள், பல்கலைகள் மாணவர் சேர்க்கையை நடத்தலாம் என்று தெரிவித்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (2)

ஸ்டிக்கன் - al-kuyar,பஹ்ரைன்
03-ஆக-202212:59:32 IST Report Abuse
ஸ்டிக்கன் பல கல்வி நிறுவனங்கள் பிளஸ் ஒன பிளஸ் டூ என்று எல்லாம் இப்படி தான் திருடுகிறது
Rate this:
Cancel
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
03-ஆக-202210:21:58 IST Report Abuse
அம்பி ஐயர் ஆனால் இதை எந்தக் கல்வி நிறுவனங்களும் பின்பற்றுவதில்லையே. ஒவ்வொரு மாணவரிடமிருந்தும் அந்தக் கல்வி ஆண்டுக்கான முழு கட்டணமும் வசூலிக்கிறார்கள்.. மேலும் டிசி கட்டணம் இதர கட்டணம் எனக் கொள்ளையடிக்கிறார்கள். கேட்டால் எங்களுக்கு ஒர்ய் சீட் நஷ்டம்.. வேறு யாரும் வரமாட்டார்கள் எனச் சொல்லி வசூல் செய்கிறார்கள்.. அதோடு அந்த இடத்திற்கு வேறு ஒருவரை சேர்த்து அதன் மூலமும் கல்லா கட்டுகிறார்கள்.. தனியார் கல்வி நிறுவனங்கள்.. கொடுக்காதபட்சத்தில் மார்க் ஷீட் மற்றும் டிசி தர மாட்டார்கள்.. இது காலாகாலமாக நடந்துவருகிறது..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X