தேசியக் கொடி படம்: தமிழ் நடிகர்கள் அலட்சியம்
தேசியக் கொடி படம்: தமிழ் நடிகர்கள் அலட்சியம்

தேசியக் கொடி படம்: தமிழ் நடிகர்கள் அலட்சியம்

Updated : ஆக 10, 2022 | Added : ஆக 10, 2022 | கருத்துகள் (85) | |
Advertisement
சென்னை : பிரதமரின் கோரிக்கையை ஏற்று, கேரள திரையுலகினர் அவரவர் சமூக வலைதள பக்கங்களில், முகப்பு படத்தில் தேசிய கொடியை வைத்துள்ளனர். ஆனால், பெரும்பாலான தமிழ் நடிகர், நடிகையர், அதை புறக்கணித்துள்ளனர்.நாட்டின் 75வது சுதந்திர தின விழா, சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்வேளையில், சமூக வலைதளங்களில் உள்ளவர்கள், அவரவர் முகப்பு படத்திற்கு பதிலாக, தேசிய கொடியை இடம்பெற செய்ய
தேசியக் கொடி படம்: தமிழ் நடிகர்கள் அலட்சியம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை : பிரதமரின் கோரிக்கையை ஏற்று, கேரள திரையுலகினர் அவரவர் சமூக வலைதள பக்கங்களில், முகப்பு படத்தில் தேசிய கொடியை வைத்துள்ளனர். ஆனால், பெரும்பாலான தமிழ் நடிகர், நடிகையர், அதை புறக்கணித்துள்ளனர்.



நாட்டின் 75வது சுதந்திர தின விழா, சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்வேளையில், சமூக வலைதளங்களில் உள்ளவர்கள், அவரவர் முகப்பு படத்திற்கு பதிலாக, தேசிய கொடியை இடம்பெற செய்ய வேண்டும் என, பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். இதை ஏற்று, கேரள திரையுலகை சேர்ந்த நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால், சுரேஷ்கோபி, இசையமைப்பாளர் கீரவாணி உள்ளிட்ட பலர், தேசிய கொடியை வைத்துள்ளனர்.


latest tamil news


பாலிவுட்டில் அக் ஷய்குமார், அஜய் தேவ்கன், ஷெர்லின் சோப்ரா உள்ளிட்டோர், முகப்பு படத்தை மாற்றியுள்ளனர்.ஆனால், தமிழ் திரையுலகில் இயக்குனர் செல்வராகவன், நடிகை இந்துஜா, தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் உள்ளிட்ட சிலர் மட்டுமே, முகப்பு படத்தை மாற்றியுள்ளனர். பெரிய நடிகர்கள், நடிகையர் யாரும் அதை கண்டுகொள்ளவில்லை.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (85)

meenakshisundaram - bangalore,இந்தியா
16-ஆக-202205:18:55 IST Report Abuse
meenakshisundaram இவனுங்க துட்டு கொடுத்தா சினிமாவில் கோடி ஏற்றும் காட்சிகளில் நடிப்பார்கள்.திரை யுலகமும் தமிழக அரசியல் இப்போது தரம் தாழ்ந்ததற்கு முழு காரணம் ,இல்லையென்றால் ஒரே குடும்பத்தை ஐந்து முறை தேர்ந்தெடுப்பார்களா ?
Rate this:
Cancel
ThiaguK - Madurai,இந்தியா
11-ஆக-202216:09:32 IST Report Abuse
ThiaguK அந்நிய கூலி கள் இங்கு நாம் செய்து கொடுக்கும் வசதிகளில் வாழ்கிறார்கள் ....
Rate this:
Cancel
C. Sorna Rajeswari - PUDUR AMBATTUR CHENNAI,இந்தியா
11-ஆக-202201:51:26 IST Report Abuse
C. Sorna Rajeswari அவர்கள் நாட்டையும் நாட்டு பிரதமரையும் மதிக்க தெரிந்தவர்கள். நடிப்பிலிருந்து வரும் வருமானத்தில் வாழ்பவர்கள். இவனுங்க திராவிடம் என்ற பெயரில் பணத்துக்காக தன்னையே கிறிஸ்தவ மிஷனரிகளிடமும் பிரிவினைவாதிகளிடமும் அடகு வைத்தவனுங்க. இதுங்களிடம எப்படி தேசப் பற்றை எதிர்பார்க்க முடியும்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X