கோயில் உண்டியலை உடைத்து திருட்டு

Added : ஆக 28, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
மதுரை : மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன்கோயிலில் நேற்று (ஆக.,27) இரவு புகுந்த திருடர்கள் உண்டியலை உடைத்து, அதில் இருந்த சில்லரை காசுகளை விட்டு விட்டு, ரூபாய் நோட்டுகளை மட்டும் திருடிச் சென்றனர். உத்தப்பநாயக்கனூர் போலீசார்
கோயில் உண்டியலை உடைத்து திருட்டு

மதுரை : மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன்

கோயிலில் நேற்று (ஆக.,27) இரவு புகுந்த திருடர்கள் உண்டியலை உடைத்து, அதில் இருந்த சில்லரை காசுகளை விட்டு விட்டு, ரூபாய் நோட்டுகளை மட்டும் திருடிச் சென்றனர். உத்தப்பநாயக்கனூர் போலீசார் விசாரிக்கின்றனர்.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

r.sundaram - tirunelveli,இந்தியா
28-ஆக-202216:22:10 IST Report Abuse
r.sundaram இனிமேல் கோவில் உண்டியல்களில் சில்லறையை மட்டுமே போடா வேண்டும் போலிருக்கிறது. அதாவது சாமிக்கு மிஞ்சும். அது சாமிக்கு எங்கே போகப்போகுது, ஆஃபீசர்களுக்கு சம்பளமாக போகும். நித்தியம் பூஜை செய்யும் பூஜாரி, ...
Rate this:
Cancel
Dharmavaan - Chennai,இந்தியா
28-ஆக-202213:31:17 IST Report Abuse
Dharmavaan koil undi thirudum
Rate this:
Cancel
N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா
28-ஆக-202211:53:02 IST Report Abuse
N Annamalai உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X