உயர்நீதிமன்ற தீர்ப்பு; அ.தி.மு.க., வினர் உற்சாகம்
உயர்நீதிமன்ற தீர்ப்பு; அ.தி.மு.க., வினர் உற்சாகம்

உயர்நீதிமன்ற தீர்ப்பு; அ.தி.மு.க., வினர் உற்சாகம்

Updated : செப் 03, 2022 | Added : செப் 02, 2022 | |
Advertisement
உயர்நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று கருமத்தம் பட்டியில் பொதுமக்களுக்கு அ.தி.மு.க., வினர் இனிப்புகள் வழங்கினர்.சூலுார்:உயர்நீதிமன்ற தீர்ப்பை கொண்டாடும் வகையில், சூலுார், கருமத்தம்பட்டியில் அ.தி.மு.க.,வினர், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டம் செல்லும் என, சென்னை உயர்நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. இதையடுத்து, சூலுார் எம்.எல்.ஏ., அலுவலகம் முன்,
உயர்நீதிமன்ற தீர்ப்பு; அ.தி.மு.க., வினர் உற்சாகம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

உயர்நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று கருமத்தம் பட்டியில் பொதுமக்களுக்கு அ.தி.மு.க., வினர் இனிப்புகள் வழங்கினர்.

சூலுார்:உயர்நீதிமன்ற தீர்ப்பை கொண்டாடும் வகையில், சூலுார், கருமத்தம்பட்டியில் அ.தி.மு.க.,வினர், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டம் செல்லும் என, சென்னை உயர்நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. இதையடுத்து, சூலுார் எம்.எல்.ஏ., அலுவலகம் முன், அ.தி.மு.க., பழனிச்சாமி ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.எம்.எல்.ஏ., கந்தசாமி தலைமையில் திரண்டிருந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், பொதுமக்களுக்கு, இனிப்புகளை வழங்கினர். இதேபோல், கருமத்தம்பட்டி நகராட்சியில், நகர செயலாளர் ஆதவன் பிரகாஷ் தலைமையில், பட்டாசுகள் வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X