சைரஸ் மிஸ்திரி மரணம்: விரிவான விசாரணைக்கு உத்தரவு

Updated : செப் 04, 2022 | Added : செப் 04, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
மும்பை: டாடா குழும முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி , கார் விபத்தில் உயிரிழந்தது குறித்து விரிவான விசாரணைக்கு மஹாராஷ்டிரா மாநில துணை முதல்வர் பட்னாவிஸ் உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: மும்பை அருகே பல்ஹர் பகுதியில் சைரஸ் மிஸ்திரி கார் விபத்தில் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தது குறித்து அதிர்ச்சியும் ஆழ்ந்த வேதனையும் அடைந்தேன். அவரது
சைரஸ் மிஸ்திரி மரணம்: விரிவான விசாரணைக்கு உத்தரவு

மும்பை: டாடா குழும முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி , கார் விபத்தில் உயிரிழந்தது குறித்து விரிவான விசாரணைக்கு மஹாராஷ்டிரா மாநில துணை முதல்வர் பட்னாவிஸ் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: மும்பை அருகே பல்ஹர் பகுதியில் சைரஸ் மிஸ்திரி கார் விபத்தில் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தது குறித்து அதிர்ச்சியும் ஆழ்ந்த வேதனையும் அடைந்தேன். அவரது குடும்பத்தினர், நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். இது தொடர்பாக போலீஸ் டிஜிபி உடன் பேசி உள்ளேன். விபத்து குறித்து விரிவாக விசாரணை நடத்தும்படி அறிவுறுத்தி உள்ளேன். இவ்வாறு அந்த அறிக்கையில் பட்னாவிஸ் கூறியுள்ளார்.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

sankaseshan - mumbai,இந்தியா
04-செப்-202219:58:59 IST Report Abuse
sankaseshan இந்த மிஸ்திரி ரத்தன் டாடாவை ஏமாற்ற பார்த்தவன் பிறரை ஏமாற்றி நன்றாக இருக்க முடியாது
Rate this:
Cancel
Tamilan - NA,இந்தியா
04-செப்-202219:41:39 IST Report Abuse
Tamilan ,,,,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X