கர்நாடகாவில் மடிவலேஷ்வர் தலைமை மடாதிபதி திடீர் தற்கொலை ?

Updated : செப் 05, 2022 | Added : செப் 05, 2022 | கருத்துகள் (11) | |
Advertisement
பெல்காவி: கர்நாடகா, மடிவலேஷ்வர் மடத்தின் தலைமை மடாதிபதி திடீரென தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.கர்நாடகா மாநிலம் பெல்காவி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ குரு மடிவலேஷ்வர் மடம் உள்ளது. இதன் தலைமை மடாதிபதியாக பசவ சித்தலிங்க சுவாமி உள்ளார். இன்று(செப்.05) இந்த மடத்தினைச் சேர்ந்த இரு பெண் உதவியாளர் அவர் தங்கியிருந்த குடிலில் இறந்து கிடப்பதாக
கர்நாடகாவில் மடிவலேஷ்வர் தலைமை மடாதிபதி திடீர் தற்கொலை ?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

பெல்காவி: கர்நாடகா, மடிவலேஷ்வர் மடத்தின் தலைமை மடாதிபதி திடீரென தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கர்நாடகா மாநிலம் பெல்காவி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ குரு மடிவலேஷ்வர் மடம் உள்ளது. இதன் தலைமை மடாதிபதியாக பசவ சித்தலிங்க சுவாமி உள்ளார்.
இன்று(செப்.05) இந்த மடத்தினைச் சேர்ந்த இரு பெண் உதவியாளர் அவர் தங்கியிருந்த குடிலில் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.


latest tamil news


தகவலறிந்த போலீசார் மடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பசவசித்தலிங்க சுவாமி தற்கொலை செய்து கெண்டதாகவும், அவரது உடல் அருகே கடிதம் இருந்ததாகவும் கூறப்படுகிறது. அதனை கைப்பற்றி தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் இறப்பில் சந்தேகம் உள்ளதாகவும் மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (11)

Barakat Ali - Medan,இந்தோனேசியா
06-செப்-202207:22:42 IST Report Abuse
Barakat Ali துறவியை இன்பத்தால் துடிக்க வைத்த இவர்களே.... முடிவையும் கொடுத்திருக்கலாம் .....
Rate this:
Cancel
06-செப்-202206:30:10 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் "இந்த மடத்தினைச் சேர்ந்த இரு பெண் உதவியாளர் அவர் தங்கியிருந்த குடிலில் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்." துறவிக்கு பெண் உதவியாளர், அதுவும் ரெண்டு பேரு எதுக்கு ? ....... ?
Rate this:
Cancel
Priyan Vadanad - Madurai,இந்தியா
06-செப்-202200:12:18 IST Report Abuse
Priyan Vadanad அநியாயமாய் குற்றம் சாட்டினாலும் அசிங்கம்தானே. அவரது தற்கொலைக்கு யார் காரணம். இப்போது ஒரு பேஷன் யாரையாவது மட்டம் தட்ட நினைத்துவிட்டால் இருக்கிறதே இருக்கிறது போக்ஸோ சட்டம். இந்த துறவியின் ஆன்மா சாந்தியடையட்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X