கேரளாவில் 'ஹிஜாப்' அணிந்து ஓணம் கொண்டாடிய மாணவியர்! வீடியோ வைரல்

Added : செப் 06, 2022 | கருத்துகள் (38) | |
Advertisement
மலப்புரம்: கேரளாவின் மலப்புரத்தில் உள்ள அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் மாணவியர், 'ஹிஜாப்' அணிந்து ஓணம் பண்டிகையை கொண்டாடும், 'வீடியோ' சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ.,வைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில், அறுவடை திருநாளான ஓணம் பண்டிகை நாளை மறுநாள்
கேரளாவில் 'ஹிஜாப்' அணிந்து ஓணம் கொண்டாடிய மாணவியர்! வீடியோ வைரல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

மலப்புரம்: கேரளாவின் மலப்புரத்தில் உள்ள அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் மாணவியர், 'ஹிஜாப்' அணிந்து ஓணம் பண்டிகையை கொண்டாடும், 'வீடியோ' சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ.,வைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில், அறுவடை திருநாளான ஓணம் பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்படுகிறது. வடக்கு கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள வண்டூர் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளி மாணவியர் பள்ளி வளாகத்தில் ஓணம் பண்டிகையை நேற்று கொண்டாடினர்.


latest tamil news


மாணவியர் புடவை அணிந்து வந்து ஆடிப்பாடி, நடனமாடினர். அப்போது பல முஸ்லிம் மாணவியர், 'ஹிஜாப்' எனப்படும் முகத்தை மறைக்கும் துணியை அணிந்தபடி தங்கள் தோழியருடன் சேர்ந்து நடனமாடினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவாக பதிவிட்டு வருகின்றனர்.



கேரளாவின் பக்கத்து மாநிலமான கர்நாடகாவில் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டதால் ஏற்பட்ட சர்ச்சை குறித்து, பலரும் தங்கள் பதிவில் குறிப்பிட்டுள்ளனர். கேரளாவைச் சேர்ந்த காங்., - எம்.பி., சசி தரூர் உள்ளிட்டோர், இந்த வீடியோவுக்கு ஆதரவு தெரிவித்து பதிவிட்டுள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (38)

Vijay D Ratnam - Chennai, Thamizhagam.,இந்தியா
06-செப்-202215:46:19 IST Report Abuse
Vijay D Ratnam ஹிஜாப் அணிந்துகொண்டு அந்த சின்ன பெண்கள் தன்னை மறந்து சந்தோஷமாக ஆடினால் இப்போ என்ன. இத பெரிய நியூஸாக்குறீங்க. வாமனராக ஆதரித்த திருமாலை கொண்டாட அவர்களுக்கும் முழு உரிமை உண்டு. அவிங்கல்லாம் என்ன அரேபிய வம்சாவளிகளா. மதத்தம் மாறினாலும் அவர்களும் மண்ணின் மைந்தர்கள். இந்தியாவில் இருப்பது ஹிந்துக்கள், மதம் மாறிய ஹிந்துக்கள் அம்புட்டுதேன். எல்லாம் நாலு தலைமுறைக்கு முன்னாள் பார்த்தால் நம்ம மாயாண்டி, மாரியம்மா, கருப்பன், கருப்பாயி, முனியாண்டி முனியம்மா வாரிசுங்கதான். அத தொடாத, இத தொடாத, அங்க நிற்க கூடாது, இங்க வரக்கூடாது, கொல்லைப்பக்கமா வரணும், மாட்டுத் தொழுவத்துலதான் தூங்கணும், போடுற மிச்சம் மீதியை தின்னுட்டு பண்ணைல நாள் முழுக்க வேல செய்யணும்னு நம்மதானேய்யா அவுங்கள போ என்று சொல்லாத குறையா துரத்திவிட்டோம். இன்றைக்கு இங்கே இருக்கும் கோவில்களை காட்டியதில் அவர்களின் பரம்பரைக்கு பங்கு உண்டு. அவர்கள் இஸ்லாமியர்கள் அல்ல இஸ்லாமானவர்கள்.
Rate this:
Cancel
Nellai tamilan - Tirunelveli,இந்தியா
06-செப்-202213:29:36 IST Report Abuse
Nellai tamilan ஹிஜாப் அணிந்து ஓணம் கொண்டாடினார்கள் என்று சொல்ல வேண்டாம். ஓண கொண்டாட்டம் நடைபெற்ற இடத்தில் அவர்கள் ஹிஜாப் அணிந்து ஆடினார்கள் என்று சொல்லுங்கள். ஏனென்றால் ஈகை இறைவனை தவிர அவர்கள் வேறு எவரையும் வணங்க மாட்டார்கள். இதற்கே அவர்களின் இஸ்லாமிய மதகுருமார்கள் கண்டனம் தெரிவிக்க ஆரம்பித்து விட்டார்கள்.
Rate this:
Muralidharan raghavan - coimbatore,இந்தியா
06-செப்-202215:19:03 IST Report Abuse
Muralidharan raghavanஇந்த கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு வீடு திரும்பிய முஸ்லீம் மாணவிகளை அவர்களது பெற்றோர் கேவலமாக திட்டி உள்ளனர் (எல்லோரும் அல்ல). அந்த வீடியோவும் வைரல் ஆகி உள்ளது...
Rate this:
சக்திவேல் கருப்பையா,,,,,,...
Rate this:
Cancel
06-செப்-202211:49:19 IST Report Abuse
அப்புசாமி பெருமாள் வாமன அவதாரம் எடுத்து பூமியை முதலடியாகவும், வானத்தை இரண்டாம் அடியாகவும் அளந்து விட்டு மூணாவது அடிக்கு நிலம் கேட்க மஹாபலி தன் தலையில் மூணாவது அடி வைக்கக் குடுத்தார். பெருமாள் அவரை அழுத்தி பாதாளத்திற்கு அனுப்பி, பின் கருணை கொண்டு அரேபியாவில் அவரை உயிர்ப்பித்து மகமூத் அலியாக பிறக்க வைத்தார். என்ன இருந்தாலும் பெருமாளிடம் தோற்றதனால் கோபம் கொண்ட மகமூத் அவரது அடியார்களை அழிக்க புது மதத்தை உருவாக்கினார் என்பது புராணம். இப்போ எல்லாம் ஏன்னு புரியுதா?
Rate this:
Barakat Ali - Medan,இந்தோனேசியா
06-செப்-202212:06:05 IST Report Abuse
Barakat Aliபோலி இஸ்லாமியர்கள் இஸ்லாத்துக்கு களங்கம் உண்டாக்க இப்படியெல்லாம் கதை கட்டுகிறார்கள் .........
Rate this:
06-செப்-202213:13:54 IST Report Abuse
குப்புசாமிவாமனர் உலகை அளந்ததே டுபாக்கூர் கதை. பூமியை ஒரு அடியாக அளந்தபோது மஹாபலி எங்கெருந்து வேடிக்கை பாத்தார்? பூமியே அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும்போது வானத்தில் எங்கே மறுகாலை வெச்சிருந்தார்? பாதாள் லோகம் எங்கே இருக்குது? பூமிக்கு உள்ளேயா?அடியிலேயா? ஒண்ணும் புரியலையே? பிசிக்ஸ் ஒத்து வரலியே.....
Rate this:
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-பாரதப் பேரரசு,இந்தியா
06-செப்-202213:38:48 IST Report Abuse
தமிழ்வேள்ஆக, ஆக, அப்புசாமி, எத்தனை பிறவி, எங்கு போய் எடுத்தாலும், மூர்க்கர்களின் அரக்க புத்தி மாறவே மாறாது.. ரத்தத்தோடு கலந்து ஓடுவது என்று ஒப்புக்கொள்கிறீர்கள்.. அரக்கர்களை அடையாளம் கண்டுகொள்வது எளிது ...பேஷ் .....
Rate this:
தமிழன் - தமிழ்நாடு, இந்திய ஒன்றியம்,இந்தியா
06-செப்-202213:53:09 IST Report Abuse
தமிழன்கூடாது கூடாது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X