பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர் சமுதாயம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Added : செப் 14, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு பின்னர் மத்திய அமைச்சர்கள் அர்ஜூன் முண்டா மற்றும் அனுராக் சிங் தாகூர் ஆகியோர் நிருபர்களை சந்தித்தனர்.அப்போது அர்ஜூன் முண்டா கூறியதாவது: சத்தீஸ்கரில் வசிக்கும் பிரிஜியா சமுதாயத்தினரையும், ஹிமாச்சல பிரதேச மாநிலத்தின் டிரான்ஸ் கிரி பகுதியில் வசிக்கும் ஹட்டி
பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர் சமுதாயம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு பின்னர் மத்திய அமைச்சர்கள் அர்ஜூன் முண்டா மற்றும் அனுராக் சிங் தாகூர் ஆகியோர் நிருபர்களை சந்தித்தனர்.

அப்போது அர்ஜூன் முண்டா கூறியதாவது: சத்தீஸ்கரில் வசிக்கும் பிரிஜியா சமுதாயத்தினரையும், ஹிமாச்சல பிரதேச மாநிலத்தின் டிரான்ஸ் கிரி பகுதியில் வசிக்கும் ஹட்டி சமுதாயத்தினரையும், தமிழகத்தில் மலை பகுதிகளில் வசிக்கும் நரிக்குறவர் சமுதாயத்தினரையும் எஸ்.டி., பட்டியலில் சேர்க்க ஒப்புதல் வழங்கியுள்ளது எனக்கூறினார்.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (5)

Soumya - Trichy,இந்தியா
14-செப்-202223:21:21 IST Report Abuse
Soumya புரூடா விடியல் நரிக்குறவர்களுடன் போட்டோ ஸூட்டிங் பண்ணிவிட்டு நா செய்தேன்னு ஸ்ட்டிகர் ஓட்டுவா
Rate this:
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
14-செப்-202220:03:26 IST Report Abuse
S.Baliah Seer 1971-இல் எம்ஜிஆரின் புரட்சியார் ரசிகன் என்ற பத்திரிகையில் இந்த மக்களை பிசி பிரிவில் இருந்து நீக்கி எஸ்டி பிரிவில் சேருங்கள் என்று எழுதினேன்.ஆனால் இப்போதுதான் அம்மக்களை எஸ்டி பிரிவில் சேர்க்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்பது அதிர்ச்சி அளிக்கிறது.கிட்டத்தட்ட 50-வருடங்கள் அதிகாரிகளின் அலட்சியத்தால் சமுதாயத்தில் முன்னேறி இருக்க வேண்டிய இவர்கள் படுகுழியில் கிடந்திருக்கிறார்கள். இதற்குப்பெயர் சமூக நீதியாம்.
Rate this:
sankar - Nellai,இந்தியா
14-செப்-202220:24:53 IST Report Abuse
sankarபெரும்பான்மையான ஆண்டுகள் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் & திமுக கூட்டணி கட்சிகளின் சதி - அவர்களிடம் கேட்கவேண்டிய கேள்வி இது - மோடி நிறைவேற்றி இருக்கிறார் - உமக்கு நன்றி சொல்ல மனம் வரவில்லை - பரவாயில்லை...
Rate this:
Cancel
sankar - Nellai,இந்தியா
14-செப்-202219:06:22 IST Report Abuse
sankar வாழ்க மோடிஜி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X