பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர் சமுதாயம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்| Dinamalar

பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர் சமுதாயம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Added : செப் 14, 2022 | கருத்துகள் (5) | |
புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு பின்னர் மத்திய அமைச்சர்கள் அர்ஜூன் முண்டா மற்றும் அனுராக் சிங் தாகூர் ஆகியோர் நிருபர்களை சந்தித்தனர்.அப்போது அர்ஜூன் முண்டா கூறியதாவது: சத்தீஸ்கரில் வசிக்கும் பிரிஜியா சமுதாயத்தினரையும், ஹிமாச்சல பிரதேச மாநிலத்தின் டிரான்ஸ் கிரி பகுதியில் வசிக்கும் ஹட்டி
பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர் சமுதாயம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு பின்னர் மத்திய அமைச்சர்கள் அர்ஜூன் முண்டா மற்றும் அனுராக் சிங் தாகூர் ஆகியோர் நிருபர்களை சந்தித்தனர்.

அப்போது அர்ஜூன் முண்டா கூறியதாவது: சத்தீஸ்கரில் வசிக்கும் பிரிஜியா சமுதாயத்தினரையும், ஹிமாச்சல பிரதேச மாநிலத்தின் டிரான்ஸ் கிரி பகுதியில் வசிக்கும் ஹட்டி சமுதாயத்தினரையும், தமிழகத்தில் மலை பகுதிகளில் வசிக்கும் நரிக்குறவர் சமுதாயத்தினரையும் எஸ்.டி., பட்டியலில் சேர்க்க ஒப்புதல் வழங்கியுள்ளது எனக்கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X