இந்தியாவை உற்பத்தி மையமாக்க விருப்பம்: பிரதமர்

Updated : செப் 17, 2022 | Added : செப் 16, 2022 | கருத்துகள் (26) | |
Advertisement
சாமர்கண்ட்: கோவிட் பெருந்தொற்று மற்றும் உக்ரைன் பிரச்னை காரணமாக, விநியோக சிங்கிலி பாதிக்கப்பட்டுள்ளதால், இந்தியாவை உற்பத்தி மையமாக்க விரும்புவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: கோவிட் பெருந்தொற்றில் இருந்து உலகம் தற்போது மீண்டு வருகிறது. கோவிட் மற்றும் உக்ரைன் பிரச்னை காரணமாக சர்வதேச
இந்தியாவை உற்பத்தி மையமாக்க விருப்பம்: பிரதமர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சாமர்கண்ட்: கோவிட் பெருந்தொற்று மற்றும் உக்ரைன் பிரச்னை காரணமாக, விநியோக சிங்கிலி பாதிக்கப்பட்டுள்ளதால், இந்தியாவை உற்பத்தி மையமாக்க விரும்புவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.



ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: கோவிட் பெருந்தொற்றில் இருந்து உலகம் தற்போது மீண்டு வருகிறது. கோவிட் மற்றும் உக்ரைன் பிரச்னை காரணமாக சர்வதேச விநியோக சங்கிலி பாதிக்கப்பட்டுள்ளது.



இதனால், இந்தியாவை, உற்பத்தி மையமாக மாற்ற விரும்புகிறோம். தற்போது இந்தியாவில் 70 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஸ்டார்ட் அப்கள் மற்றும் 100 யூனிகார்ன்கள் உள்ளன. அனைத்து துறைகளிலும் கண்டுபிடிப்புகளை ஊக்குவித்து வருகிறோம்.



latest tamil news

இந்த ஆண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 7.5 சதவீதம் வளர்ச்சி காணும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகில் அதிவேகமாக வளரும் பொருளாதார நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பதை பெருமையாக சொல்கிறேன். இவ்வாறு மோடி பேசினார். மேலும், ஆப்கனுக்கு பாகிஸ்தான் வழியாக உணவுப்பொருட்கள் இந்தியா அனுப்பி வைத்துள்ளதை மோடி சுட்டி காட்டினார் .

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (26)

17-செப்-202207:03:33 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் ஏற்கனவே நூத்தி முப்பத்தஞ்சி கோடி .......... வேற எந்த உற்பத்தியில் இந்தியா முன்னுக்கு வர முடியும் ????
Rate this:
Cancel
மண்டகசாயம் - மார்த்தாண்டம்,இந்தியா
16-செப்-202222:49:57 IST Report Abuse
மண்டகசாயம் உற்பத்தி மையமாக்கி கோர்ப்போர்ட் கையில கொடுப்பாங்க அவ்வளவு தானே
Rate this:
Aarkay - Pondy,இந்தியா
18-செப்-202222:50:32 IST Report Abuse
Aarkayடாஸ்மாக் கம்பெனி கிட்டவா கொடுக்கமுடியும்?...
Rate this:
Cancel
மண்டகசாயம் - மார்த்தாண்டம்,இந்தியா
16-செப்-202222:48:22 IST Report Abuse
மண்டகசாயம் கோவிட , ukraine பிரச்சினை , இது ரெண்டு மட்டும் இல்லையின்னா அப்பிடியே அறுத்து தள்ளியிருப்பாரு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X