பிரதமர் மோடி அனைத்து தரப்பு மக்களுக்காகவும் உழைக்கிறார்: மத்திய அமைச்சர் முருகன் புகழாரம்
பிரதமர் மோடி அனைத்து தரப்பு மக்களுக்காகவும் உழைக்கிறார்: மத்திய அமைச்சர் முருகன் புகழாரம்

பிரதமர் மோடி அனைத்து தரப்பு மக்களுக்காகவும் உழைக்கிறார்: மத்திய அமைச்சர் முருகன் புகழாரம்

Updated : செப் 17, 2022 | Added : செப் 17, 2022 | கருத்துகள் (21) | |
Advertisement
சென்னை: பிரதமர் மோடி அனைத்து தரப்பு மக்களுக்காகவும் உழைத்து வருகிறார். உண்மையான சமூகநீதியை நிலை நிறுத்திய பிறந்தநாளான இன்றே சமூக நீதி நாள் என மத்திய அமைச்சர் முருகன் கூறினார்.சென்னையில் சர்வதேச கடலோர துய்மை தினத்தையொட்டி ஸ்வச் சாகர், சுரஷித் சாகர் எனும் கடற்கரைகளின் மாபெரும் தூய்மைப் பணி திட்டத்தை மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் முருகன் துவக்கி வைத்து,
பிரதமர் மோடி அனைத்து தரப்பு மக்களுக்காகவும் உழைக்கிறார்: மத்திய அமைச்சர் முருகன் புகழாரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: பிரதமர் மோடி அனைத்து தரப்பு மக்களுக்காகவும் உழைத்து வருகிறார். உண்மையான சமூகநீதியை நிலை நிறுத்திய பிறந்தநாளான இன்றே சமூக நீதி நாள் என மத்திய அமைச்சர் முருகன் கூறினார்.


சென்னையில் சர்வதேச கடலோர துய்மை தினத்தையொட்டி ஸ்வச் சாகர், சுரஷித் சாகர் எனும் கடற்கரைகளின் மாபெரும் தூய்மைப் பணி திட்டத்தை மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் முருகன் துவக்கி வைத்து, கடற்கரையில் உள்ள குப்பைகளை சுத்தம் செய்தார்.



latest tamil news


மத்திய புவி அறிவியல் அமைச்சகம், தேசியப் பெருங்கடல் தொழில்நுட்பக் கழகம், மத்திய அறிவியல் தொழில் நுட்ப துறை அமைச்சகம் ஆகியவை பல்வேறு தன்னார்வ அமைப்புகள், கல்லூரி மாணவ, மாணவிகளுடன் இணைந்து தூய்மையான கடற்கரை பாதுகாப்பான கடல் என்ற தலைப்பில் மாபெரும் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.


பின்னர் மத்திய அமைச்சர் முருகன் செய்தியாளருக்கு அளித்த பேட்டி: இன்றைக்கு வரலாற்றின் முக்கியமான நாள் சர்வதேச கடலோர துய்மை தினம். நம் பிரதமரின் தூய்மை இந்தியா கனவில் மெய்ப்பிக்கும் வண்ணம் அமைந்துள்ளது.


கடல் வளம் நமக்கு இயற்கை கொடுத்த வரம். அதனை நாம் சுத்தம் செய்தல் வேண்டும். இது நமது ஒவ்வொருவரின் பொறுப்பு மட்டும் கடமை ஆகும். கடல் என்பது மீனவர்களின் வாழ்வாதாரம் மட்டுமல்ல, நாட்டின் பொருளாதாரத்திலும் பங்கு வகிக்கிறது. கடல்சார் ஏற்றுமதியில கொரோனா காலத்திலும் கூட 32% அதிகம் ஏற்றுமதி செய்திருக்கிறோம்.


பிரதமர் மோடி அனைத்து தரப்பு மக்களுக்காகவும் உழைத்து வருகிறார். உண்மையான சமூகநீதியை நிலை நிறுத்திய பிறந்தநாளான இன்றே சமூக நீதி நாள். பிரதமர் மோடியின் பிறந்த நாளான என்பதால் நாடும்முழுவது இன்று முதல் அக்.,2 வரை சேவை வாரமாக கொண்டாடிகொண்டு இருக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (21)

Democracy - Madurai,இந்தியா
17-செப்-202223:37:32 IST Report Abuse
Democracy முர்கர் மந்திரி ஆனபிறகு கொஞ்சம் செழிப்பாயிட்டாரு.. இல்லே..
Rate this:
Cancel
K.n. Dhasarathan - chennai,இந்தியா
17-செப்-202222:04:36 IST Report Abuse
K.n. Dhasarathan மோடி அனைத்து மக்களுக்காகவும் உழைத்தால் அனைவரின் நிலைமையும் உயரனும், ஆனால் மக்களின் நிலைமை இறங்கி வர, ஒரு சிலர் மட்டும் மென் மேலும் செல்வந்தர் ஆவது எப்படி ? அதிலும் ஒருத்தர் மூன்றாவது நிலை வந்து ஒருவாரத்தில் இரண்டாவது உலக பணக்காரர் ஆகிவிட்டார், பெருமாளுக்கே வெளிச்சம் .
Rate this:
Cancel
amuthan - kanyakumari,இந்தியா
17-செப்-202221:51:54 IST Report Abuse
amuthan அப்படி கூட விளம்பரங்கள் செய்ய வேண்டிய நிலையில் உள்ளது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X