தமிழக ஜி.எஸ்.டி., வசூல் ரூ.8,637 கோடி!
தமிழக ஜி.எஸ்.டி., வசூல் ரூ.8,637 கோடி!

தமிழக ஜி.எஸ்.டி., வசூல் ரூ.8,637 கோடி!

Added : அக் 03, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
சென்னை : தமிழகத்தில், செப்டம்பர் மாதத்தில் ஜி.எஸ்.டி., வருவாய் 8,637 கோடி ரூபாய் வசூலாகி உள்ளது; இது, கடந்தாண்டு செப்டம்பரை ஒப்பிடுகையில் 10 சதவீதம் வளர்ச்சியாகும்.இதுகுறித்து, ஜி.எஸ்.டி., அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் மாதம் தோறும் ஜி.எஸ்.டி., வரி வருவாய் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த செப்., மாத ஜி.எஸ்.டி., வருவாயும் வளர்ச்சி அடைந்துள்ளது.செப்டம்பரில்
தமிழக ஜி.எஸ்.டி., வசூல் ரூ.8,637 கோடி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை : தமிழகத்தில், செப்டம்பர் மாதத்தில் ஜி.எஸ்.டி., வருவாய் 8,637 கோடி ரூபாய் வசூலாகி உள்ளது; இது, கடந்தாண்டு செப்டம்பரை ஒப்பிடுகையில் 10 சதவீதம் வளர்ச்சியாகும்.

இதுகுறித்து, ஜி.எஸ்.டி., அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் மாதம் தோறும் ஜி.எஸ்.டி., வரி வருவாய் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த செப்., மாத ஜி.எஸ்.டி., வருவாயும் வளர்ச்சி அடைந்துள்ளது.செப்டம்பரில் ஜி.எஸ்.டி.,வருவாய் 8,637 கோடி ரூபாய் வசூலாகி உள்ளது. இது, 2021 செப்டம்பரில் வசூலான 7,842 கோடி ரூபாயை விட 10 சதவீதம் அதிகம்.


latest tamil news


ஜி.எஸ்.டி., வருவாய் வசூலில், தமிழகம் நான்காம் இடத்தை பிடித்துள்ளது. புதுச்சேரியில், செப்டம்பர் வரி வருவாய் 160 கோடியில் இருந்து, 18 சதவீதம் வளர்ச்சி அடைந்து, 188 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (7)

Tamilan - NA,இந்தியா
03-அக்-202211:43:33 IST Report Abuse
Tamilan அனைத்தும் மத்தியில் குவிந்துள்ளது. மாநிலங்களுக்கு கிடைத்ட்து பிச்சைதான் .
Rate this:
Cancel
konanki - Chennai,இந்தியா
03-அக்-202209:06:40 IST Report Abuse
konanki தமிழகத்தில் உள்ள சென்னை கோவை மதுரை திருச்சி போன்ற கோட்டங்கள் வாரியாக எவ்வளவு வசூல் என்ற தகவலையும் வெளியிடவும் .
Rate this:
sunder - pondy,இந்தியா
03-அக்-202211:57:43 IST Report Abuse
sunderடாஸ்மாக் வருவாயை GST க்குள் கொண்டு வந்தால் தமிழ்நாடு தான் பாரதத்திலேயே முதல் மாநிலமாக இருக்கும். The-vidiyal ஆட்சி அப்படி...
Rate this:
MANI DELHI - Delhi,இந்தியா
03-அக்-202214:32:04 IST Report Abuse
MANI DELHIமனிதர்களின் பிணத்தின் மீது வருவாய் வரும் என்றால் டாஸ்மாக் மட்டைகள் அதையும் செய்யும். அவர்களை பொறுத்தவரை பணம் பணம் சொத்து ..... அவ்வளவு தான். வளர்ச்சி...
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
03-அக்-202207:06:13 IST Report Abuse
Kasimani Baskaran ஜி எஸ் டி என்றால் என்ன என்று கூட தெரியாமல் எங்கள் வரி எங்களுக்கே என்று சொல்லுமளவுக்கு மெத்தப்படித்த மேதாவி ஒருவர் தமிழகத்தில் இருக்கிறார்.
Rate this:
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
03-அக்-202211:29:31 IST Report Abuse
பாமரன்🙄அப்போ ஓகே... நம்ம ஏரியா இல்லைன்னு கம்முனு கெடப்போம்.....
Rate this:
vadivelu - thenkaasi,இந்தியா
03-அக்-202212:13:48 IST Report Abuse
vadiveluதெருவில் பல் நூற்றாண்டுகளாக பரம்பரை பரம்பரையாக படுத்து தூங்கும் மக்கள் கூட ஜி எஸ் டீ வந்தத்தில் இருந்துதான் தாங்கள் நடைபாதியில் இருப்பதாக நினைத்து கொள்ளும் அளவுக்கு அந்த மேதாவிகள் பரப்புரை செய்து இருக்கிறார்கள்.இதெல்லாம் அரசியல்.ஜி எஸ் டீ வந்ததற்கு பிறந்தான் அரசுக்கு வருமானமே அதிகம்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X