பாதுகாப்பற்ற சூழல்: அண்ணாமலை கவலை

Updated : அக் 04, 2022 | Added : அக் 04, 2022 | கருத்துகள் (37) | |
Advertisement
சென்னை- 'திறனற்ற தி.மு.க., அரசின் அராஜக போக்கால், மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் அமைந்துள்ளது' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்து உள்ளார். அவரது அறிக்கை:புதுக்கோட்டை மாவட்டம், மேற்பனைக்காடு கிராமத்தைச் சேர்ந்த கோகிலா, தி.மு.க., நிர்வாகியின் துாண்டுதலில் பதியப்பட்ட பொய் வழக்கால் ஏற்பட்ட மன வேதனையால் உயிரை துறந்துள்ளார். இந்த செய்தி மிகுந்த அதிர்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone



சென்னை- 'திறனற்ற தி.மு.க., அரசின் அராஜக போக்கால், மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் அமைந்துள்ளது' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்து உள்ளார்.




latest tamil news

அவரது அறிக்கை:புதுக்கோட்டை மாவட்டம், மேற்பனைக்காடு கிராமத்தைச் சேர்ந்த கோகிலா, தி.மு.க., நிர்வாகியின் துாண்டுதலில் பதியப்பட்ட பொய் வழக்கால் ஏற்பட்ட மன வேதனையால் உயிரை துறந்துள்ளார். இந்த செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.



latest tamil news

திறனற்ற தி.மு.க., அரசின் அராஜக போக்கால், மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஒரு சூழல் அமைந்துள்ளது. இந்த உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது, தி.மு.க., அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு, 25 லட்சம் ரூபாய் நஷ்டஈடாக வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (37)

Viswanathan - Thanjavur,இந்தியா
04-அக்-202217:15:05 IST Report Abuse
Viswanathan ......
Rate this:
Cancel
Viswanathan - Thanjavur,இந்தியா
04-அக்-202217:13:33 IST Report Abuse
Viswanathan ...யோக்கியன் போல...
Rate this:
Cancel
venugopal s -  ( Posted via: Dinamalar Android App )
04-அக்-202215:45:37 IST Report Abuse
venugopal s அண்ணாமலைக்கு தினசரி தமிழக அரசையும் திமுகவையும் எதிர்த்து அறிக்கை தயாரித்துக் கொடுக்கும் பத்து பேர் அடங்கிய குழுவிற்கு அவர் அமேரிக்கா போனது தெரியாதோ?
Rate this:
duruvasar - indraprastham,இந்தியா
04-அக்-202216:23:16 IST Report Abuse
duruvasarதுபாய்க்கு போனாலும் துண்டு சீட்டுதான் என நம்பும் மூட்டுகளுக்கு இப்படி பேசுவது பிடிக்காமல் போனது ஆச்சரியமில்லை ....
Rate this:
04-அக்-202220:30:58 IST Report Abuse
பேசும் தமிழன் நமக்கு துண்டு சீட்டு எழுதி தர ஆள் இருப்பது போல்... அவருக்கும் அறிக்கை எழுதி தர ஆள் இருக்கும் போல் தெரிகிறது...
Rate this:
Bhakt - Chennai,இந்தியா
04-அக்-202221:48:47 IST Report Abuse
Bhaktஈமெயில் அனுப்பலாம் என்பது தெரியாதா முரசொலி யூனிவெர்சிட்டிக்கு ?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X