பள்ளி மாணவி பலாத்காரம்; மெக்கானிக்கிற்கு 'போக்சோ'

Added : அக் 07, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
ஆத்துார்: பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த பைக் மெக்கானிக்கை, 'போக்சோ' சட்டத்தில், ஆத்துார் மகளிர் போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம், கெங்கவல்லி பகுதியைச் சேர்ந்தவர் செல்வம், 45; பைக் மெக்கானிக். இவர், அதே பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும், 14 வயது மாணவியை, செப்., 30ல் கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்துள்ளார்.இதுகுறித்து, மாணவியின் பெற்றோர் அளித்த
பள்ளி மாணவி பலாத்காரம்; மெக்கானிக்கிற்கு 'போக்சோ'

ஆத்துார்: பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த பைக் மெக்கானிக்கை, 'போக்சோ' சட்டத்தில், ஆத்துார் மகளிர் போலீசார் கைது செய்தனர்.



சேலம் மாவட்டம், கெங்கவல்லி பகுதியைச் சேர்ந்தவர் செல்வம், 45; பைக் மெக்கானிக். இவர், அதே பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும், 14 வயது மாணவியை, செப்., 30ல் கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்துள்ளார்.இதுகுறித்து, மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின்படி, ஆத்துார் மகளிர் போலீசார், செல்வத்தை 'போக்சோ' சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (2)

NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
07-அக்-202221:56:26 IST Report Abuse
NicoleThomson இந்த வழக்கிற்காகவாவது சீக்கிரம் குற்றவாளியை கூண்டில் ஏற்றி சிறையில் போடுவார்களா?
Rate this:
Sivramkrishnan Gk - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
10-அக்-202217:44:20 IST Report Abuse
Sivramkrishnan Gkஇந்த வழக்கில் சீக்கிரம் குற்றவாளி கூண்டில் ஏற்றப்படுவார்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X