பட்டியலின மக்களுக்கு தீண்டாமை கொடுமை : கவர்னர் ரவி

Updated : அக் 17, 2022 | Added : அக் 17, 2022 | கருத்துகள் (51) | |
Advertisement
சென்னை: தமிழகத்தில் பட்டியலின மக்களை தீண்டத்தகாதவர்களாக நடத்தப்படும் கொடுமை நிலவுகிறது. இந்த கொடுமை ஏன்? என கவர்னர் ரவி கேள்வி எழுப்பி உள்ளார்..இது தொடர்பாக, அவர் கூறியிருப்பதாவது: தீண்டாமையை கடைப்பிடிப்போருக்கு எதிராக கடுமையான சட்டங்கள் இருந்தும் இன்னும் நடக்கின்றன.* தமிழகத்தில் பட்டியலின மக்களை தீண்டத்தகாதவர்களாக நடத்தப்படும் கொடுமை நிலவுறுகிறது. இந்த கொடுமை
Governor, ravi, RNRavi, ஆளுநர், கவர்னர், பட்டியலின மக்களf, தீண்டாமை, கொடுமை, கவர்னர் ரவி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: தமிழகத்தில் பட்டியலின மக்களை தீண்டத்தகாதவர்களாக நடத்தப்படும் கொடுமை நிலவுகிறது. இந்த கொடுமை ஏன்? என கவர்னர் ரவி கேள்வி எழுப்பி உள்ளார்..



இது தொடர்பாக, அவர் கூறியிருப்பதாவது: தீண்டாமையை கடைப்பிடிப்போருக்கு எதிராக கடுமையான சட்டங்கள் இருந்தும் இன்னும் நடக்கின்றன.


* தமிழகத்தில் பட்டியலின மக்களை தீண்டத்தகாதவர்களாக நடத்தப்படும் கொடுமை நிலவுறுகிறது. இந்த கொடுமை ஏன்?.


* பட்டியலின பெண்களுக்கு நடக்கும் பாலியல் வன்கொடுமைகளை சகித்துக் கொள்ள முடியாது.



latest tamil news


*பட்டியலினத்தவர்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோரில் 86 சதவீதம் பேர் தண்டனைகளில் இருந்து தப்புவதால் தான் குற்றங்கள் தொடருகின்றன.


* தீண்டாமையை கடைபிடிப்போருக்கு எதிராக கடுமையான சட்டங்கள் இருந்தும் குற்றங்கள் நடக்கின்றன.


* இன்னும் பல இடங்களில் பள்ளிகள், கோயில்களில் பட்டியலின மக்கள் தீண்டத்தகாதவர்களாக நடத்தப்படுகின்றனர்.



* இந்தியாவில் கல்வித்துறையில் 6 முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 28 சதவீதம் பேர் பள்ளி செல்கின்றனர். மற்றவர்கள் பள்ளி செல்லவில்லை.


* ஆனால் தமிழகத்திலோ 51 சதவீத குழந்தைகள் பள்ளி செல்கின்றனர். இது சிறப்பாக விளங்குவதை காட்டுகிறது. இதற்கு நாம் பெருமை கொள்ள வேண்டும்.


இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (51)

18-அக்-202207:45:59 IST Report Abuse
பேசும் தமிழன் தாழ்த்தப்பட்ட மக்களை இழிவாக பேசிய.. தயாநிதி மாறன் மற்றும் T R பாலு போன்றவர்கள் இன்னும் பதவில் இருக்கிறார்கள்.... பிறகு எப்படி அவர்களுக்கு நீதி கிடைக்கும்???
Rate this:
Cancel
V.B.RAM - bangalore,இந்தியா
17-அக்-202220:26:30 IST Report Abuse
V.B.RAM பட்டியலின மக்களுக்கு தீண்டாமை கொடுமை :??? அதை பற்றி திருமாவளவன், வன்னி அரசுக்கு என்ன கவலை . பார்ப்பனர்கள், இந்துக்கள் ஆகியோரை திட்டுவதை தவிர வேறு வேலை இல்லை
Rate this:
Cancel
17-அக்-202218:31:05 IST Report Abuse
ஆரூர் ரங் பிற்பட்ட வகுப்பின துறை அமைச்சரே SC அலுவலரை சாதிப் பெயரை கூறித் திட்டினார். ஆனால் அவர் மீது தீண்டாமை ஒழிப்பு சட்டப்படி நடவடிக்கை🤔 எடுக்கப்படவில்லை . தீண்டாமை எப்படி ஒழியும்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X