‛‛விவசாயிகளுக்கு மலிவான விலையில் உரங்கள்'': பிரதமர் மோடி

Updated : அக் 17, 2022 | Added : அக் 17, 2022 | கருத்துகள் (43) | |
Advertisement
புதுடில்லி: 'ஒரே நாடு ஒரே உரம்' திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு மலிவான விலையில், தரமான உரங்கள் வழங்கப்படும் என பிரதமர் மோடி கூறினார்.டில்லியில் ஒரே நாடு, ஒரே உரம் திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். மேலும் பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளின் வங்கிக் கணக்கில், ரூ 16 ஆயிரம் கோடியை, பிரதமர் மோடி விடுவித்தார்.இதன் மூலம் விவசாயிகளின் வங்கிக்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: 'ஒரே நாடு ஒரே உரம்' திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு மலிவான விலையில், தரமான உரங்கள் வழங்கப்படும் என பிரதமர் மோடி கூறினார்.




latest tamil news


டில்லியில் ஒரே நாடு, ஒரே உரம் திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். மேலும் பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளின் வங்கிக் கணக்கில், ரூ 16 ஆயிரம் கோடியை, பிரதமர் மோடி விடுவித்தார்.


இதன் மூலம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் தலா ரூ. 2.000 பெற்று பலன் பெறுவர். இதையடுத்து, பாரத யூரியா பைகளையும் அறிமுகப்படுத்தினார்.



latest tamil news


நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு 16,000 கோடி ரூபாய் மதிப்பிலான 12வது தவணை அனுப்பப்பட்டுள்ளது.



'ஒரே நாடு ஒரே உரம்' :


'ஒரே நாடு ஒரே உரம்' திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு மலிவான விலையில், மிகவும் தரமான உரங்கள் வழங்கப்படும். உரங்களின் உற்பத்தி தொழில்நுட்பம் மற்றும் தரத்தில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால், ஏராளமான விவசாயிகள் பலன் அடைவார்கள்.



latest tamil news



தொழில்நுட்பம் வளர்ச்சி:


உரங்களின் உற்பத்தி தொழில்நுட்பத்தின் மாற்றத்தால், விவசாயப் பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்கும். பயிர் தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கும். உலகளவில் வேளாண் பொருட்களை உற்பத்தி செய்யும் மையமாக, இந்தியா விரைவில் உருவாகும். இவ்வாறு அவர் பேசினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (43)

18-அக்-202208:11:41 IST Report Abuse
அப்புசாமி ஒரே நாடு.. ஒரே மந்திரின்னு மத்தவங்களை வீட்டுக்கு அனுப்பிடலாமே. இங்கே உணை அமைச்சர், துணை அமைச்சர் கொசுக்கடி தாங்க முடியலை.
Rate this:
விசு அய்யர் - Chennai ,இந்தியா
18-அக்-202219:34:41 IST Report Abuse
விசு அய்யர்,,,,,...
Rate this:
Cancel
Mohan - Thanjavur ,இந்தியா
17-அக்-202223:17:55 IST Report Abuse
Mohan நீங்க வழக்கம்போல அறிவிச்சிட்டீங்க, அவிங்க வழக்கம்போல இதையும் எதிர்த்து போராடப் போறாங்க ஜி.
Rate this:
விசு அய்யர் - Chennai ,இந்தியா
18-அக்-202219:35:11 IST Report Abuse
விசு அய்யர்அவுங்க அறிவிப்பது எல்லாம் மக்கள் நலனுக்கு இல்லைன்னு சொல்றீங்க புரிகிறது...
Rate this:
Cancel
17-அக்-202221:06:24 IST Report Abuse
அப்புசாமி எதுக்கு விவசாயிகள்.கையில் உரம் குடுக்குறீங்க ஜீ. பேசாம அவிங்க நிலங்களில் நேரடியா தெளிச்சிருங்க. அதாவது வங்கிக் கணக்கில் நேரடியா வரவு வெக்குற மாதிரி.
Rate this:
விசு அய்யர் - Chennai ,இந்தியா
18-அக்-202219:36:22 IST Report Abuse
விசு அய்யர்(நாத்து நட்ட)இரண்டாவது நாளில் தான் (வயல்)காட்டில் தெளிப்பார்கள் ///புரிந்தால் புத்திசாலிகள்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X