ஜெயலலிதா இறந்தது எப்போது?

Added : அக் 19, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
ஜெயலலிதா 2016 டிச., 4ல் இறந்ததாக ஆணையம் தெரிவித்துள்ளது.விசாரணை ஆணையம் அறிக்கையில்,'முதல்வராக இருந்த ஜெயலலிதா இறந்த நேரம், 2016 டிச., 5 இரவு 11:30 மணி என, அப்பல்லோ மருத்துவமனையால் அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால், சாட்சியங்கள் அடிப்படையில், ஜெயலலிதா இறந்த நேரம், 2016 டிச., 4 மதியம் 3:00 மணி முதல் 3:50 மணியாகும்' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.திருக்குறள் வாயிலாக உணர்த்தும் ஆணையம்
 ஜெயலலிதா இறந்தது எப்போது?



ஜெயலலிதா 2016 டிச., 4ல் இறந்ததாக ஆணையம் தெரிவித்துள்ளது.

விசாரணை ஆணையம் அறிக்கையில்,'முதல்வராக இருந்த ஜெயலலிதா இறந்த நேரம், 2016 டிச., 5 இரவு 11:30 மணி என, அப்பல்லோ மருத்துவமனையால் அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால், சாட்சியங்கள் அடிப்படையில், ஜெயலலிதா இறந்த நேரம், 2016 டிச., 4 மதியம் 3:00 மணி முதல் 3:50 மணியாகும்' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.


திருக்குறள் வாயிலாக உணர்த்தும் ஆணையம்



முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரித்த, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுக சாமி, விசாரணை கமிஷன் அறிக்கை முடிவில், இரண்டு திருக்குறள்களை குறிப்பிட்டுள்ளார்.

நோய் என்ன, நோய்க்கான காரணம் என்ன, நோய் தீர்க்கும் வழி என்ன என்பதை முறையாக ஆராய்ந்து சிகிச்சை செய்ய வேண்டும் எனக் கூறும், 'நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும், வாய் நாடி வாய்ப்பச் செயல்' என்ற குறளை குறிப்பிட்டுள்ளார்

அடுத்து, 'வேல் ஏந்திய வீரரும், கோர்த்தெடுத்த கொம்பு உடைய யானையும், கால் ஆழும் சேற்று நிலத்தில் அகப்பட்டால், நரிகள் கொன்று விடும்' எனக் கூறும், 'காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா வேலாள் முகத்த களிறு' என்ற குறளை கூறி, அறிக்கையை முடித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

sankar - சென்னை,இந்தியா
24-அக்-202211:37:18 IST Report Abuse
sankar அம்மா இட்லி, இடியாப்பம், மசால்(வடை) தோசை சாப்பிட்டாங்க, அதோட கூட அம்மாவுக்கு ரொம்ப பிடிச்ச, பாசந்தி, பாதாம் கேக், குலாப் ஜாமுன், ஜாங்கிரி (கவனிக்கவும், அம்மணிக்கு பயங்கர சுகர் உடம்பு) திருப்பதி லட்டுங்களை கேட்டுக் கேட்டு விரும்பி சாப்பிட்டாங்களாம். டாக்டருங்க டயெட் கண்ட்ரோல் பற்றி சொல்லி. இதெல்லாம் அவாய்ட் பண்ணுங்க மேடம் ந்னு ஸ்ட்ரிக்ட் அட்வைஸ் பண்ணாங்களா? இதெல்லாம் அறிக்கையில இருக்குதா? அது சரி, சிசிடிவி கேமராவை ஆஃப் செஞ்சுட்டாங்களே. ஏனாம்? அப்பல்லோ ரெட்டியார் ஃபீஸ் கோடிக்காக்கிலே வாங்கியிருப்பரரே. யார் வந்தாங்க, போனாங்கன்னு கூட தெரியலையே. ஏதும் புரியலையே.அம்மாஜி போய் சேர்ந்த நேரம் தெரிஞ்சி இனி என்ன பயன்? ஹூம்… செய் த வினையெல்லாம்….
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X