சிறுத்தை தோலை வீட்டில் பதுக்கி வைப்பு: ஒருவர் கைது

Added : அக் 19, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
தூத்துக்குடி: தூத்துக்குடி, அழகேசபுரத்தை சேர்ந்த சுப்பையா மகன் சூரிய நாரயணன்(42), என்பவர் வீட்டில் சிறுத்தை தோல் இருப்பதாக சென்னை வன உயிரின குற்றத்தடுப்பு பிரிவு அலுவலகத்தில் இருந்து கிடைக்கபெற்ற ரகசிய தகவல் கிடைத்தது.இதன் அடிப்படையில், தூத்துக்குடி வனச்சரகம், வனஉயிரின குற்றத்தடுப்பு பிரிவு மற்றும் திருநெல்வேலி வனகாவல் அலுவலர்கள், அவர் வீட்டில் சோதனை
சிறுத்தை, தோல், பதுக்கி, ஒருவர், கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி, அழகேசபுரத்தை சேர்ந்த சுப்பையா மகன் சூரிய நாரயணன்(42), என்பவர் வீட்டில் சிறுத்தை தோல் இருப்பதாக சென்னை வன உயிரின குற்றத்தடுப்பு பிரிவு அலுவலகத்தில் இருந்து கிடைக்கபெற்ற ரகசிய தகவல் கிடைத்தது.

இதன் அடிப்படையில், தூத்துக்குடி வனச்சரகம், வனஉயிரின குற்றத்தடுப்பு பிரிவு மற்றும் திருநெல்வேலி வனகாவல் அலுவலர்கள், அவர் வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.


அப்போது, வீட்டில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த சிறுத்தை தோல் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், அவரை கைது செய்து சிறுத்தை தோலை போலீசார் பறிமுதல் செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

Lion Drsekar - Chennai ,இந்தியா
20-அக்-202212:39:25 IST Report Abuse
Lion Drsekar தோலை பதுக்கி வைத்ததால் இவருக்கு தண்டனை , ஜனநாயகத்தில் ..? வந்தே மாதரம்
Rate this:
Cancel
19-அக்-202220:39:32 IST Report Abuse
N SASIKUMAR YADHAV இதனால் விடுதலைசிறுத்தை கட்சியின் தலைவர் தன்மானமில்லா தலைவர் திருமாவளவனுக்கு எந்தவித பாதிப்புமில்லையே
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
19-அக்-202217:44:02 IST Report Abuse
duruvasar சிறுத்தையின் தோலையே உரித்து...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X