சிவசங்கர் பாபாவுக்கு எதிரான வழக்கு ரத்து| Dinamalar

சிவசங்கர் பாபாவுக்கு எதிரான வழக்கு ரத்து

Added : அக் 19, 2022 | கருத்துகள் (25) | |
சென்னை: பள்ளி மாணவரின் தாய்க்கு பாலியல் தொல்லை அளித்ததாக சிவசங்கர் பாபாவுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.கடந்த 2010ம் ஆண்டு பள்ளி மாணவரின் தாய்க்கு பாலியல் தொல்லை அளித்ததாக, வழக்கு பதிவு செய்து, சிவசங்கர் பாபாவை கைது செய்தனர். இந்நிலையில், இன்று(அக்.,19) சிவசங்கர் பாபாவுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து
சிவசங்கர்பாபா, வழக்கு, ரத்து, சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: பள்ளி மாணவரின் தாய்க்கு பாலியல் தொல்லை அளித்ததாக சிவசங்கர் பாபாவுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.


கடந்த 2010ம் ஆண்டு பள்ளி மாணவரின் தாய்க்கு பாலியல் தொல்லை அளித்ததாக, வழக்கு பதிவு செய்து, சிவசங்கர் பாபாவை கைது செய்தனர். இந்நிலையில், இன்று(அக்.,19) சிவசங்கர் பாபாவுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X