குஜராத் சம்பவத்தை அரசியலாக்க விரும்பவில்லை

Updated : அக் 31, 2022 | Added : அக் 31, 2022 | கருத்துகள் (12) | |
Advertisement
புதுடில்லி: குஜராத் கேபிள் பாலம் சரிந்து விழுந்த சம்பவத்தை அரசியலாக்க விரும்பவில்லை என காங்., எம்.பி., ராகுல் தெரிவித்தார். குஜராத் மாநிலம் மோர்பியில் உள்ள தொங்கு பாலம் பாரம் தாங்காமல் ஆற்றில் சரிந்து விழுந்தில் 140-க்கும் மேற்பட்டோர் பலியாயினர். நடந்த சம்பவம் குறித்து பாரத் ஜோடோ யாத்திரையில் ஈடுபட்டுள்ள காங். எம்.பி., ராகுலிடம் கேட்டதற்கு, அவர் அளித்த பதில், நடந்த சோக
குஜராத் சம்பவத்தை அரசியலாக்க விரும்பவில்லை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: குஜராத் கேபிள் பாலம் சரிந்து விழுந்த சம்பவத்தை அரசியலாக்க விரும்பவில்லை என காங்., எம்.பி., ராகுல் தெரிவித்தார்.


குஜராத் மாநிலம் மோர்பியில் உள்ள தொங்கு பாலம் பாரம் தாங்காமல் ஆற்றில் சரிந்து விழுந்தில் 140-க்கும் மேற்பட்டோர் பலியாயினர். நடந்த சம்பவம் குறித்து பாரத் ஜோடோ யாத்திரையில் ஈடுபட்டுள்ள காங். எம்.பி., ராகுலிடம் கேட்டதற்கு, அவர் அளித்த பதில், நடந்த சோக சம்பவம் குறித்து நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.


latest tamil news

இன்னும் சொல்ல போனால் இதனை அரசியலாக்கவிரும்பவில்லை. அப்படி செய்தால், பலியானர்களை அவமதிக்கும் செயல் ஆகிவிடும். எனவே இதனை அரசியலாக்க வேண்டாம் என நினைக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (12)

01-நவ-202211:38:49 IST Report Abuse
அப்புசாமி எலக்ஷன் நெருங்கி வரும் வேளையில் அவசர அவசரமாக ஆஸத்திரியை சுரமைச்சு, அதை ப்பார்க்க நரேந்திரர் போறாரு. ரொம்ப நல்லாவே டேமேஜ் கண்ட்ரோல் வேலை நடக்குது.
Rate this:
Cancel
01-நவ-202207:17:24 IST Report Abuse
அப்புசாமி 140 வருஷ பாலம். 140 பேர் பலி. கணக்கு சரியா?
Rate this:
Cancel
sankar - new jersy,யூ.எஸ்.ஏ
01-நவ-202206:53:58 IST Report Abuse
sankar இப்படி பேசினால் இமேஜ் புய்ல்டு அஃகும் என்று ராகுல் நினியாகிறார். நம்ம முதல்வர் கூட அப்புடிதான். குண்டு வெடிப்பினால் குறிப்பிட்ட சமூகத்தின் மீது பழியோ இல்ல தனது ஆட்சியின் மீதோ பழி வர கூடாது என்று தான் இந்த தா சம்பவத்தை (குண்டு வெடிப்பை) சிநீ வெடி என்ற ரேஞ்சில் தேஅல் செய்தார் ஆனால் முடிய வில்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X