குஜராத் சம்பவத்தை அரசியலாக்க விரும்பவில்லை | Dinamalar

குஜராத் சம்பவத்தை அரசியலாக்க விரும்பவில்லை

Updated : அக் 31, 2022 | Added : அக் 31, 2022 | கருத்துகள் (12) | |
புதுடில்லி: குஜராத் கேபிள் பாலம் சரிந்து விழுந்த சம்பவத்தை அரசியலாக்க விரும்பவில்லை என காங்., எம்.பி., ராகுல் தெரிவித்தார். குஜராத் மாநிலம் மோர்பியில் உள்ள தொங்கு பாலம் பாரம் தாங்காமல் ஆற்றில் சரிந்து விழுந்தில் 140-க்கும் மேற்பட்டோர் பலியாயினர். நடந்த சம்பவம் குறித்து பாரத் ஜோடோ யாத்திரையில் ஈடுபட்டுள்ள காங். எம்.பி., ராகுலிடம் கேட்டதற்கு, அவர் அளித்த பதில், நடந்த சோக
குஜராத் சம்பவத்தை அரசியலாக்க விரும்பவில்லை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: குஜராத் கேபிள் பாலம் சரிந்து விழுந்த சம்பவத்தை அரசியலாக்க விரும்பவில்லை என காங்., எம்.பி., ராகுல் தெரிவித்தார்.


குஜராத் மாநிலம் மோர்பியில் உள்ள தொங்கு பாலம் பாரம் தாங்காமல் ஆற்றில் சரிந்து விழுந்தில் 140-க்கும் மேற்பட்டோர் பலியாயினர். நடந்த சம்பவம் குறித்து பாரத் ஜோடோ யாத்திரையில் ஈடுபட்டுள்ள காங். எம்.பி., ராகுலிடம் கேட்டதற்கு, அவர் அளித்த பதில், நடந்த சோக சம்பவம் குறித்து நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.


latest tamil news

இன்னும் சொல்ல போனால் இதனை அரசியலாக்கவிரும்பவில்லை. அப்படி செய்தால், பலியானர்களை அவமதிக்கும் செயல் ஆகிவிடும். எனவே இதனை அரசியலாக்க வேண்டாம் என நினைக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X