26 லட்சம் கணக்குகளை முடக்கியது 'வாட்ஸ் ஆப்'

Updated : நவ 02, 2022 | Added : நவ 02, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
புதுடில்லி,: கடந்த செப்டம்பரில் மட்டும் 26.85 லட்சம் 'வாட்ஸ் ஆப்' கணக்குகள் முடக்கப்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துஉள்ளது.'வாட்ஸ் ஆப்' போன்ற சமூக வலைதளங்களை கட்டுப்படுத்தும் வகையில் தகவல் தொழில்நுட்பத் துறை தொடர்பான புதிய சட்டத்தை மத்திய அரசு சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. இதன்படி உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் கருத்துக்களை
26 லட்சம் கணக்குகளை முடக்கியது 'வாட்ஸ் ஆப்'

புதுடில்லி,: கடந்த செப்டம்பரில் மட்டும் 26.85 லட்சம் 'வாட்ஸ் ஆப்' கணக்குகள் முடக்கப்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துஉள்ளது.'வாட்ஸ் ஆப்' போன்ற சமூக வலைதளங்களை கட்டுப்படுத்தும் வகையில் தகவல் தொழில்நுட்பத் துறை தொடர்பான புதிய சட்டத்தை மத்திய அரசு சமீபத்தில் அறிமுகப்படுத்தியது.


latest tamil news



இதன்படி உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் கருத்துக்களை தெரிவிக்கும் கணக்குகளை முடக்க உத்தரவிடப்பட்டது.சம்பந்தப்பட்ட சமூக வலைதளங்கள் குறைதீர்ப்பு அதிகாரியை நியமித்து பெறப்படும் புகார் அடிப்படையில் சர்ச்சைக்குரிய கணக்குகளை முடக்க வேண்டும். இதில் எடுக்கப்பட்டநடவடிக்கை குறித்து ஒவ்வொரு மாதமும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.இதன்டி கடந்த செப். மாதத்தில் மட்டும் வாட்ஸ் ஆப் நிறுவனம் நாடு

முழுதும் 26.85 லட்சம் கணக்குகளை முடக்கியதாக அறிவித்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

சீனி - Bangalore,இந்தியா
02-நவ-202208:22:25 IST Report Abuse
சீனி ஜிகாதி விஷபாம்புகள் அக்கவுண்டை முடக்க வேண்டும். ஒன்று இல்லையெனில், இன்னொன்னில் தீவிரவாதம் பரப்புவார்கள். எனவே இவர்களை மொபைல் கம்பெனிகள் முழுசாக கண்காணிக்கவேண்டும். தீவிரவாதிகள் ஆதார் கார்டை முடக்கினால் தன், இன்னொரு மொபைல் எண்ணில் புதிய சிம் வாங்க மாட்டார்கள்.
Rate this:
முதல் தமிழன் - தமிழ் நாடு,இந்தியா
02-நவ-202209:31:25 IST Report Abuse
முதல் தமிழன்தீவிரவாதிகள் சிம் வாங்குவது ஒரு பிரச்சினை இல்லை. இப்போ கண்டு பிடித்தவர்களுக்கு கொடூர தண்டனை கொடுத்தால் நல்லது....
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
02-நவ-202205:38:11 IST Report Abuse
Kasimani Baskaran சிறப்பு. தீவிரவாதச்செயல்களுக்கு உபயோகிக்கப்படும் குரூப்களை அடையாளம் கண்டு கோஷ்டிகளுக்கு தண்டனை வாங்கிக்கொடுக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X