செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு
செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு

செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு

Added : நவ 02, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
செம்பரம்பாக்கம்: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்குகிறது. ஏரிகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.இந்நிலையில், செம்பரம்பாக்கம் ஏரி இன்று(நவ.,2) பிற்பகல் திறக்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஏரியை திறந்து வைத்தார். முதல்கட்டமாக 100 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. ஏரி திறப்பை முன்னிட்டு, 10க்கும் மேற்பட்ட
செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு


செம்பரம்பாக்கம்: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்குகிறது. ஏரிகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.



இந்நிலையில், செம்பரம்பாக்கம் ஏரி இன்று(நவ.,2) பிற்பகல் திறக்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஏரியை திறந்து வைத்தார். முதல்கட்டமாக 100 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. ஏரி திறப்பை முன்னிட்டு, 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (4)

madhavan rajan - trichy,இந்தியா
02-நவ-202221:51:23 IST Report Abuse
madhavan rajan அந்த ஏறி திருப்பினால் பலர் பாதிக்கப்பட்டு உயிரிழப்பு ஏற்படலாம். அப்போது பூந்தட்டு பறக்க விட நேரிடலாம்.
Rate this:
Cancel
rsudarsan lic - mumbai,இந்தியா
02-நவ-202219:42:42 IST Report Abuse
rsudarsan lic நல்லார் ஒருவர் உள்ளல் அவர்பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
02-நவ-202218:06:44 IST Report Abuse
Natarajan Ramanathan ஏரி திறப்புக்கு ஏன் சுடலை வரவில்லை?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X